Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழியின் மீதான நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப் பட்டு வருபவர் கவிஞர் சீனு ராமசாமி. பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அட..
₹314 ₹330
Publisher: குமரன் பதிப்பகம்
எங்கோயோ ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. எதற்காகவோ ஒரு பெண் விம்மிக் கொண்டிருக்கிறாள், யாரோ ஒருவனைத் தேடி காவலர்கள் துப்பாக்கிகளோடு காத்திருக்கிறார்கள். ஒரு பைத்தியக்காரன் தீவிரமாக 'எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான்,
பச்சைக் கிளிகளைத் தொலைத்துவிட்ட ஆதிக் காடு களின் அம்மா ஞாபகத்தையும் வெள்ளைப் புறாக..
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
புலரியின் முத்தங்கள்மனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை, துரோகத்தை, வன்மத்தை எழுதுவது ஒரு சிலந்தி வலையைப் பிரிப்பது போன்றது. இந்த சவாலை இக்கவிதைகள் வெகு நுட்பமாகவும் நே..
₹451 ₹475
Publisher: சாகித்திய அகாதெமி
புலவரேறு அரிமதி தென்னகனார் :
அரிமதி தென்னகன் அவர்கள் திண்டிவனத்தில் பிறந்தவர்; மயிலம் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர்; புதுச்சேரியில் பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்வைத் தொடங்கியவர்; தமிழ் உணர்வு மிக்கவர்; தமிழ்மொழி, தமிழின வளர்ச்சிக்காகப் பாடல்கள் புனைந்தவர்; இவர் இருநூற்றுக்கும் மேலான நூல்..
₹209 ₹220