Menu
Your Cart

2025 New Arrivals

அந்தோனி & கிளியோபாட்ரா
-5 %
ஆன்டனி & கிளியோபாட்ரா' நாடகம் ஷேக்ஸ்பியர் எழுதிய ஓர் அழகான காதல் கவிதை. இந்த வகையில் இந்நாடகம் அவர் எழுதிய 'ரோமியோ & ஜூலியட்' நாடகத்துடன் சில சமயம் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. இரண்டுமே காதல் கதைகள். இரண்டிலுமே காதலர்கள் இறுதியில் கோர மரணம் அடைகிறார்கள். இப்படி சில ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டு நா..
₹238 ₹250
அன்பினி கவிதைகள் அன்பினி கவிதைகள்
-5 %
பெருங்கவலையென்பது நீ இல்லை என்பதை விட நீயும் இல்லை என்பது தான்...370!..
₹323 ₹340
அப்பன் திருவடி
-5 %
மேகவெடிப்பாக, கனமழையாக, கடும் பனிப்பொழிவாக, பெருவெள்ளமாக உருவெடுத்து மரணம் அனைத்தையும் அழித்தொழித்த இரண்டு நாட்கள் கேதாரத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த நாவல். இமயத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதோடு இவ்வாறான ஓர் இயற்கைப் பேரிடரின் நிகழ் கணங்களில் மனிதன் கொள்ளும் அச்சத்த..
₹356 ₹375
அப்பா செய்த நாற்காலி
-5 %
எங்கள் அப்பா தச்சனில்லை. ஆனால் அம்மாத் தாத்தாவுக்குத் தச்சு வேலை தெரியும். அவரிடம் சிறிய. பெரிய உளிகள், இழைப்புளி, மரச் சுத்தியல், பலகைகள் அறுக்கும் கை-ரம்பங்கள். மணல் போல் சொரசொரக்கிற உப்புத் தாள் எல்லாம் இருந்தன. அவரால் துளிக் கூடக் கசியாத, கன்றுக்குட்டிகள் கஞ்சி குடிப்பதற்குரிய நேர்த்தியான சின்ன ..
₹228 ₹240
அப்பாம்மை
-5 %
சிந்தனை வரலாற்றில் உரையாடலை முக்கியப்படுத்தியவர்கள் இரண்டு பேர்: பிளேட்டோ மற்றும் ரூஸ்ஸோ. உரையாடலின் மூலம்தான் ஒரு மொழியின் பேச்சு வழக்கு செயல்படுத்தப்படுகிறது. பேச்சு வழக்கு என்பது குறிப்பிட்ட ஒரு இனம் அல்லது குழுவின் மொழி அடையாளம். அது மட்டும் அல்ல, இது அந்த இனம் வாழும் நிலம்/இடம், அது சார்ந..
₹114 ₹120
Showing 73 to 84 of 1041 (87 Pages)