Publisher: பாரதி புத்தகாலயம்
மைதிலி சிவராமன்,தான் பாட்டியின் அந்த நீலநிறப் பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளையும் பிற ஆதாரங்களையும் அவரது எண்பத்தியொரு ஆண்டுகால வாழ்க்கை பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலை படைத்திருக்கிறார். அவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அக்கால சமூகத்தின் நிலை, சுத..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
பிறந்தபோதே ‘செரிப்ரல் பால்ஸி’ என்ற குறைபாட்டுடன் பிறந்து, அதனால், கை, கால் - மொத்த உடலின் இயக்கத்துக்காக பகீரதப் பிரயத்தனப்பட்ட தன்னம்பிக்கை பெண்மணி மாலினி சிப்பின் சுயசரிதை. ஒரே ஒரு விரலின் இயக்கத்தை வைத்துக்கொண்டு, பள்ளியில் படித்தது, இரவும் பகலும் இடையறாது போராடி இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றது, ..
₹95 ₹100
Publisher: வாசல் படைப்பகம்
ஒரு விளக்கும் இரண்டு கண்களும்இருளை பயத்துடன் கடந்து செல்லும் ஒருவன் சத்தமாய் பாடல் பாடிக் கடப்பதைப் போன்றதே சமூகம் குறித்த நம்பிக்கையை படைப்பாளன் எழுதுவது! அன்பென்றோ, புரிதல் என்றோ அறம் சார்ந்த முன் மொழிதலேதான் படைப்பாளன் வைக்கும் ஒற்றைத் தீர்வாகின்றது. தன்னை அச்சுறுத்தும் நெருக்கடிகளிலிருந்து எழுத்..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
சர்வதேச அரங்கில் பல விளம்பர விருதுகள் பெற்ற வோடஃபோன், கேட்பரி, டவ், ஃபெவிகால், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களை உருவாக்கிய இந்தியாவின் நம்பர் 1 விளம்பர நிறுவனமான ஒகில்வி மேத்தரின் நிறுவனர், டேவிட் ஒகில்வி...
₹119 ₹125
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன் (தொகுப்பு- சுகுமாரன்) :தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
"பதம்பார்க்க இட்ட ஒரு துளி மாவு
மெதுமெதுவாக மேலே வருகிறது
...
...
கண்மூடி மீண்டும் யோஹத்தில் அமர்கிறேன்.
மோனம்... மோனம்... மோனம்...!"
இந்தக் கவிதையை, பதம் பார்க்க இட்ட ஒரு துளி மாவாக கார்த்திகா முகுந்த் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். கவிதைத் தருணத்தைத் தொன்மப் பலகணியிலும் கவிகள் புத்தம்புதிதாக உ..
₹76 ₹80
Publisher: அந்தாதி பதிப்பகம்
விட்டிருந்தால் மணி காதல் தோல்வியில் தாடி வளர்த்து, தன் முன்னால் காதலி தீபிகாவை நினைத்து சோகப்பாடல் பாடி வாழ்க்கையை கழித்திருப்பான். ஆனால் விதி யாரை விட்டது! அவன் நண்பர்கள் ‘தோழர்’ பழமும், குரங்கு கார்த்தியும் தீபிகாவை கடத்தும்படி துர்போதனை செய்கிறார்கள். *** தீபிகாவின் வீட்டில் இருக்கும் ராசியான வைர..
₹166 ₹175