Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்க..
₹24 ₹25
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ஆதாமுக்கு ஆபில் காபில் என்று இரண்டு மகன்கள் உண்டு அகங்காரம் பிடித்த ஒருவன் தனது உடன் பிறந்தானை பொறாமையில் கொன்றுவிட்டு என்ன செய்வதென்று அறியாது தவிக்கும் போது ஒரு காகம் தோன்றி இறந்துபோன மற்றொரு காகத்தை குழி தோண்டிப் புதைக்க அது கண்ட ஆதாமின் மகனும் அவ்வாறே செய்தான் என்பது இஸ்லாமிய கிறிஸ்துவ யூதப் பண்..
₹375 ₹395
Publisher: அந்தாழை
பதினாறாம் நூற்றாண்டுகளில் அட்லாண்டிக் பெருங்கடலில் இயங்கிய ஐரோப்பிய கடற்கொள்ளையர்கள் பிறகு இந்திய பெருங்கடல் பகுதிக்கு தங்களின் களத்தை மாற்றிக்கொள்கிறார்கள். அடுத்து வந்த சுமார் 150 வருடங்களுக்கு பெர்ஷிய வளைகுடா மற்றும் மலபார் கடற்கரை பகுதிகளிலும், மலேஷிய கடல் பகுதிகளிலும் கடற்கொள்ளை தலைவிரித்தாடுகி..
₹86 ₹90
Publisher: எதிர் வெளியீடு
கடல் பழங்குடிகள் முன்னெப்போதும் சந்தித்திராத நடுக்கத்தை ஒக்கிப் பேரிடரின்போது எதிர்கொண்டன.இப்பீதி கடல் விளைவித்ததல்ல, கரை திட்டமிட்டு நிகழ்த்திய ஓன்று. அபாயமணி ஒலிக்கவேண்டிய அரசு அவர்களைக் கைவிட்டது..
₹133 ₹140
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பூடகங்களோ, படிமங்களோ, நவீன வடிவங்களோ அற்ற கவிதைகள், நிலத்தின், இன உணர்வின், அழகியலின் பாசாங்கற்ற சொற்களைக் கொண்டு ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்து காட்டுகின்றன. மொழியின் பலம் வகைப்படுத்துதலைக் கடந்து கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. அந்தவகையில் ஒரு நல்ல பயணத்திற்கான தொடக்கமென இதை எந்த சந்தேகமுமற்று ..
₹95 ₹100