Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
நாகரீக வளர்ச்சியின் முக்கியப் பங்காக இருப்பது பயணங்களே. தமிழர்கள் முற்காலத்தில் கடல்வழி வணிகத்தில் எப்படிச் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை இலக்கியத்தினூடே சொல்லி இருந்தாலும் தொல்லியல் துறை கண்டுபிடித்த சாட்சிகளுடன் நரசய்யா விவரிக்கிறார் அக்கால மனிதர்களின் திறமைகளை.
வணிகர்களே மாற்றத்தை கொண்டு வரு..
₹456 ₹480
Publisher: நற்றிணை பதிப்பகம்
அகதி, எதிலி, புலம்பெயர்ந்தவர்கள் என;எங்கள் சக உறவுகளாலும், நாடற்றவர்கள் என புகுந்த இடங்களிலும் அழைக்கப்-பட்டுக் கொண்டிருக்கும் ஒரு;சமூகத்தின் வீழ்ச்சிகளையும் எழுச்சி-களையும் பதிவு செய்யவேண்டும் என்ற என் நீண்டநாள் கனவின் வடிவம்தான் இந்நாவல்.
-வி. ஜீவகுமாரன்..
₹181 ₹190
Publisher: Notionpress
கடவுளிடம் நேர்காணல்உலகிற்கு தந்த தந்தை தாயின் பாசத்தை வணங்கி, உடனிருக்கும் நட்பில் கலந்து, உற்சாகம் கொடுக்கும் காதலில் கரைந்து, அர்த்தமாகும் உறவில் திளைத்து, வாழ்கின்ற சமுதாய சிந்தனையில் கால் பதித்து, இறைவன் அளித்த அற்புதமான இயற்கையையும் ரசித்து, இன்னப்பல எழுந்த எண்ணங்களை கோர்த்து “கடவுளிடம் நேர்காண..
₹114 ₹120
Publisher: நறுமுகை
கடவுளின் கடவுள்புதியதாகக் கவிதைகளையும் அவற்றுக்கான மொழியையும் அடையப்பெறும் இளங்கவிஞர்களிடம் ஓர் உற்சாகம் ஏற்படுவதுண்டு. அது தான் காண்பதையெல்லாம் அல்லது சிந்திப்பதையெல்லாம் கவிதையாகவே காணும் வேட்கை கொண்டது. அத்தகையதொரு வேட்கை இவரிடத்திலும் உண்டு. தவிர இத்தகைய கவி மனம் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளை அற்ப..
₹48 ₹50