Publisher: கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
இந்த நூல் பொருளாதாரம், அரசியல், ஆன்மீகம் எனப் பல்வேறு தகவல்களை பேசுகிறது இந்த நூல் பல்வேறு விதமான ஆழமான சிந்தனைகளை அதனுடைய போக்கிலேயே வெளிப்படுத்துகிறது. படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகின்ற விதமாக நூல் ஆசிரியரின் தமிழ் எழுத்து நடை அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது எல்லா வகையிலும் தன்னுடைய சிந்த..
₹855 ₹900
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இந்த நூலில் இடம்பெறும் ஒவ்வொரு கவிதையும் என் மனத்தின் ஒரு சிறு பயணம். அது சில நேரங்களில் மகிழ்ச்சியின் வெளிச்சமாக, சில நேரங்களில் வலியின் நிழலாக, சில நேரங்களில் விடை தேடும் கேள்விகளாக உருவெடுத்திருக்கின்றது. நம்பிக்கையுடன் கலந்த என் அனுபவங்களே இங்கே கவிதைகளாக வடிவெடுத்து உங்களிடம் வந்து நிற்கின்றன...
₹152 ₹160
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
இந்தப் புத்தகம் எம்.டி. முத்துக்குமாரசாமியின் இரண்டாவது கவிதைத்தொகுதி. இந்தத் தொகுதியில் 2015 இல் அவர் எழுதிய எட்டு பாகங்கள் கொண்ட ‘அனாதையின் காலம்’ நீள் கவிதையையும் உள்ளடக்கியது. அந்த நீள்கவிதையை 56 தனித்தனி கவிதைகளாக மேம்படுத்தி இந்தத் தொகுப்பில் இணைத்திருக்கிறார். இதர கவிதைகள் அனைத்தும் புதிதாய் ..
₹266 ₹280
Publisher: கருப்புப் பிரதிகள்
ஒரு சிறிய கிராமம். பனைமரம்தான் அதன் இயற்கை வளம்.அங்குள்ளவர்கள், அம்மரத்தையே நம்பிக் காலத்தைக் கடத்துகிறார்கள். அவர்களில் இருவர், கால்களை நகர்த்தி வேறு ஊர்களுக்குப் போய், அங்கு கள் இறக்கிப் பிழைக்கத் தொடங்கினார்கள். அந்த ஊர்களின் முன்னேற்றம் அவர்களின் மனதில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்த, அதனிமித்தம் தங்க..
₹200 ₹210