Publisher: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
கடவுளைக் கண்டுபிடிப்பவன்!எண்பதுகளிலிருந்து நவீன கலை இலக்கிய தளத்தில் இயங்கிவரும் கவிஞர் அமிர்தம்சூர்யாவின் சிறுகதை தொகுப்பு இது.வாழ்வுக்கும் புனைவுக்குமான இடைவெளியில் கடவுளின் நிழல் ஓய்வெடுப்பதாகச் சொல்லும் அமிர்தம் சூர்யாவின் கதைகள் முளைவிடக் காத்திருக்கும் தர்க்க விதைகளைத் தன்னகத்தே கொண்டவை.வாழ்வை..
₹67 ₹70
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
சித்ரூபனின் கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல. இவரது சொற்சித்திரத்தில் ஒலிகளையும் கேட்க முடியும். எனக்குக் கேட்டது. ஆனால் அதைக் கேட்க உங்கள் காதுகள் கூர்மையாக இருக்க வேண்ட..
₹285 ₹300
Publisher: விகடன் பிரசுரம்
விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென கோடையிலேயே சேமிக்கும் எறும்புகள் முதல் தன் இனத்தோடு பகிர்ந்துண்ணும் காகங்கள் வரை மனிதர்களுக்கு வாழ்க்கைக்கானப் படிப்பினைகளை..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத புதிரே இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது. அறிவியலுக்கும்நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமானசிந்தனைகளுக்கு இட்..
₹333 ₹350
Publisher: பாரதி புத்தகாலயம்
“சங்க இலக்கியம் என்பது ஹரப்பா, மொகெஞ்சதரோ பற்றிய மீள்நினைவாக இருக்கலாம், கீழடியில் இருந்த நகர நாகரிகத்தின் நேரடிப் பதிவாக இருக்கலாம்”..
₹276 ₹290
Publisher: வ.உ.சி நூலகம்
கடவுள் உண்டா இல்லையா?ஹிந்து மத நூல்களில் கடவுளுக்கு ஓராயிரம் பெயர்கள் இருக்கின்றன. அந்தப் பெயர்களைத் திருப்தித் திருப்பிக் கூறும்படி சிறு வயதில் எனக்குக் கற்பித்தார்கள். கடவுளின் இந்த ஓராயிரம் பெயர்கள் முடிவானவை அல்ல. அவருக்கு இன்னும் எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன. உலகில் எத்தனை ஜீவஜந்துக்கள் இருக்க..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
கடவுள் உண்டா? இல்லையா?இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் அடிப்படையில், விஞ்ஞான ரீதியான, முழுமையான நாத்திகத்தை முன்வைத்து ஆரம்ப பாடமாக, உரையாடல் பாணியில் எளிமையாக இந்நூல் விவரிக்கிறது...
₹10 ₹10