Menu
Your Cart

2025 New Arrivals

யாவும் காதலே
-5 %
Publisher: DNA publication
காதல் என்பது ஒரு உணர்வு மட்டும் அல்ல, அது நம் வாழ்வின் ஒவ்வொரு துளியையும் அழகாக்கும் சக்தி. ''யாவும் காதலே" என்ற இந்தப் புத்தகம், மனதின் ஆழத்தில் பதிந்த காதல் உணர்வுகளை, கவிதைகளின் மென்மையான வடிவில் உங்களிடம் கொண்டு வருகிறது. ஒவ்வொரு பக்கமும் ஒரு புதிய பயணம் & நினைவின் சுவடு, இதயத்தின் துடிப்பு, க..
₹162 ₹170
யோனி
-5 %
எப்போதும் நேசிகப்படுகிற ஒரு வரத்தை நான் உனக்கு கையளிக்கிறேன் எப்போதுக்குமான ஒரு காதலை என் வார்த்தைகள் உன்னிடம் சுமந்துவரும் என்றென்றும்...
₹124 ₹130
ரசிகரும் ரசிகையும்
-5 %
ஜானகிராமனின் இசைப் பார்வையில் இரண்டு விஷயங்களைக் கவனிக்கலாம். ஒன்று இசை உலக மனிதர்களைப் பற்றிய விமர்சனம். இதைப் பெரும்பாலும் கிண்டலும் நையாண்டியும் கலந்த நகைச்சுவை உணர்வோடு விஸ்தரிப்பார். அந்த விமர்சனங்கள் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. அடுத்து, இசை உலகத்துடன் தொடர்புகொண்ட மனிதர் களைப் பற்றிச் சொல்லு..
₹162 ₹170
ரசிகையாக
-5 %
Publisher: Notionpress
சினிமாவின் மீதான அன்பிற்காக, இந்தப் புத்தகம் திரைப்படம் மற்றும் இசை மீதான எனது ஆர்வத்தை வடிவமைத்த கலைஞர்களுக்கு ஒரு மனமார்ந்த நன்றிகள். எனக்குப் பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் முதல் இசை இயக்குநர்கள், பாடகர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் மற்றும் சுயாதீன இசைக்கலைஞர்கள் வரை, என் வாழ்நாள் முழுவதும் என்னை..
₹189 ₹199
ரனடே காந்தி ஜின்னா
-5 %
சமூக நல இயக்கத்தால் மாமனிதர் உந்தப் பெற வேண்டும். சமுதாயத்தைத் தூய்மையாக்க சாட்டையாகவும் துப்புரவாளனாகவும் செயல்பட வேண்டும். இப்பண்புகளே மாமனிதரையும் உயர் மனிதரையும் பிரித்துக் காட்டுகின்றன. மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிமை ஆவணங் களாகின்றன.- அண்ணல் அம்பேத்கர்...
₹95 ₹100
ரமலோவ்
-5 %
ரமலோவ்’ தமிழில் வேறு எதனோடும் ஒப்பிட முடியாத தனித்த மொழியின் பெரும் சாகச நிகழ்வு. கடல் அதனோடு வாழ்பவர்களுக்கு இடையறாத கனவுகளின் பெருவெளி. கடல் தன் குடிமக்களை அவர்களின் உள்ளுணர்வின் வழியே ஆள்கிறது. தொன்மங்களின் மூலம் வழி நடத்துகிறது. அதன் தீராத அற்புதங்களை இந்த நாவல் கவித்துவத்தின் உச்சத்தில் நின்று ..
₹228 ₹240
ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள் (பாகம் 2)
-5 %
ரஸ்கின் பாண்ட் அவருடைய பதினேழாவது வயதில் தன் முதல் நாவலை (The Room on the Roof) எழுதினார். 1957ல் அதற்கு Llewellyn Rhys Memorial Prize கிடைத்தது. அதன் பிறகு அவர் பல நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் அவற்ற்றை வெளியிட்டுள்ளது. அவர் 5..
₹532 ₹560
ராசாத்தி
-5 %
யாரால் இவள்? யார் இவள்? யாருக்காக இவள்? என்பதெல்லாம் இதோ இவளை நீங்கள் கையில் ஏந்தும்வரைதான்! பனிக்குடம் உடைந்து காதல்தாய் பிரசவித்த பெண் மழலையிவள்! ஊர் கொண்டாடும் இராணி இவள்! "ஒருவனே சொந்தம் கொண்டாடும் இராசாத்தி இவள்!"..
₹171 ₹180
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி
-5 %
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை நவாப்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். சிவகங்கை என்னும் சிறிய நாடு அதன் மன்னர் முத்துவடுகநாத தேவரின் மரணத்திற்குப் பிறகு மிகுந்த இக்கட்டிற்குள்ளாகிறது. அவரது இணையரான அரசி வேலு நாச்சியார் தன் தளபதிகளுடனும் மக்களுடனும் அர..
₹171 ₹180
ராதையுமில்லை ருக்மிணியுமில்லை (New)
-5 % Available
பிரபுத்துவ யுகத்தின் சமூக பண்பாட்டுக் கோட்பாடுகள். தேசப் பிரிவினைக்குப் பின்னரும் பஞ்சாபி சமூகத்தில் முன்போல் அப்படியே நிலைத்திருந்தன. ஆண் பெண் உறவுகளின் கடையாணி என்றென்றும் ஆணாகவே இருந்தான். ஒழுக்கம் சம்பந்தப்பட்ட புனிதங்கள் யாவும் அவனாலேயே உருவாக்கப்பட்டன...
₹105 ₹110
Showing 937 to 948 of 1041 (87 Pages)