Menu
Your Cart

ஆய்வு நூல்

நகரத்திணை
-5 %
படைப்புகளை நிலவியல் பின்னணியோடு நோக்கும் போக்கு தமிழில் பண்டைய காலந்தொட்டே இருந்துவருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனச் சங்க அகப்பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப அத்திணைப் பாடல்களுக்கான உட்பொருளும் (உரிப்பொருள்) அமைந்துள்ளன. மேற்கண்ட புரிதலோடும் அவற்றின் நீட்சியாகவும் த..
₹190 ₹200
நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள்
-5 % Available
நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள்தமிழகத்தில் முதன் முதலில் நாட்டார் வழக்காற்றியலை ஒரு சமூகவியல் கல்விப்புலமாக முன்னெடுத்துச் சென்றவர்.பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறையையும் ஆய்வு மையத்தையும் தொடங்கி அவற்றின் தலைவராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர்...
₹228 ₹240
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
-5 %
நாட்டார் வழக்காற்றியல் துறையின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அ.கா. பெருமாள் வழக்காறுகளைச் சேகரிக்கச் சென்று பெற்ற அனுபவங்களிலிருந்து பிறந்த நூல் இது. நாட்டார் பண்பாட்டின் யதார்த்தமும் அறச்சீற்றமும்தான் இக்கட்டுரைகளின் மையம். இது வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்களைப் பற்றிய வியப்பூட..
₹228 ₹240
நெய்தல் கைமணம் | Seasoed by the Sea
-5 %
நாம் சாப்பிடும் தட்டில் உள்ள மீன் எங்கிருந்து வந்தது. அவை நம் சமையல் அறைக்குள் வந்து சேர்ந்த தில் அடங்கியுள்ள உழைப்பைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது மிக அவசியம். சோழ மண்டலக் கடற்கரையின் பிரதான உணவுப் பண்பாட்டினை ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடக்கமாக இந்நூல்...
₹475 ₹500
Showing 85 to 96 of 137 (12 Pages)