Menu
Your Cart

Poetry | கவிதை

முன்பின்
-5 %
அமைதியற்றவன் நான். யாருக்காகவும் எதற்காகவும் நான் காத்திருக்கவில்லை. விலைமதிப்பற்ற அமைதியை நான் குவித்து வைத்திருப்பதாகவும் யாருக்காகவோ எதற்காகவோ நான் சதா காத்திருப்பதாகவும் சில அமைதியற்றவர்கள் என்னிடம் வந்து சேர்கிறார்கள். அனுப்பிவிட்டுக் கதவைத் தாளிடும் போது மேலும் கந்தலாகிக் கிடக்கிறது அறையில் என..
₹95 ₹100
முருகியம்
-5 %
இத்தொகுப்பில் வெளிப்படும் கூற்றுகள், அரசியல், பொருண்மைகள் மற்றும் குரல்களை வகைப்படுத்தினால்: இயற்கை வழிபாடு, ஆதிக்குடிகளின் குரல், அதர்க்கமாக வெளிப்படும் தொல் குடி மாந்ரீகத்தின் குறிசொல்லுதல், ஆதிவேர்பிடித்த சொற்களை தேடுதல், ஆதிநிலத்தை திரும்ப பெறுதலுக்கான போராட்டம், ஆதித்திருமொழி என்ற கற்பிதம், சிற..
₹171 ₹180
மூச்சே நறுமணமானால்
-5 %
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாய், அக்கமக..
₹214 ₹225
மூன்று சப்பாத்துகளின் கதை
-5 %
அன்றாட வாழ்வின் புழங்கும் பொருட்களில் உறைந்திருக்கும் அதி அற்புதம், மாயம் போன்ற தன்மைகளிலிருந்து தன்னைக் காட்சிப்படுத்திக்கொள்ள முனைகின்றன நெகிழனின் கவிதைகள். ஏரியைச் சுற்றி மரங்கள் நின்றிருக்கும் காட்சி, நெகிழனின் கவித்துவத் தரிசனத்தால் மரங்கள் நீரின்மேல் கொண்டவையாகவும், நீரின் அலைகளோ கரை தொட்டு மர..
₹95 ₹100
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
-5 %
எளிமையும், வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்மாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின் இந்நிலத்தின்மீது அன்றாடம் நிகழ்ந்த அற்புதங்களையும், விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாக தொட்டுணர்கின்றன இவரது கவிதைகள்...
₹152 ₹160
Showing 961 to 972 of 1079 (90 Pages)