Publisher: கவிதா வெளியீடு
கவிதை மீண்டும் வரும்ஒவ்வொரு கவிஞனுக்கும் ஒவ்வொரு குலக்குறி உண்டு. வியாசனுக்கு நாய், வால்மீகிக்கு கிளி, காளிதாசனுக்கு மானும் முல்லையும், எழுத்தச்சனுக்கு கிளி; இதுபோல் தனக்கு ஆலிலையும் நெற்கதிரும் குலக்குறி என்கிறார் கவிஞர் சச்சிதானந்தன்...
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழின் நவீன கவிதைகள்மீது பலரும் பல விதமான பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள். மூத்த படைப்பாளியான வண்ணநிலவன் தன்னுடைய பார்வையில் தமிழ்க் கவிஞர்களை அணுகுகிறார். சமகாலக் கவிஞர்களிலிருந்து தொடங்கிப் பின்னோக்கிப் பயணிக்கும் இந்த அலசல்கள் தமிழின் முக்கியமான கவிஞர்கள் பலருடைய கவிதைகளைக் கறாராக அணுகி மதிப்ப..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன கவிதையை எப்படி புரிந்துகொள்வது? நவீன கவிதைகளின் மொத்தச் சொற்களைக் காட்டிலும் கூடுதலான அளவில் அந்தக் கவிதைகளைப் பற்றிக் கவிஞர்களும் விமர்சகர்களும் வாசகர்களும் எழுதியிருக்கிறார்கள்; என்றாலும் நவீன கவிதையின் ரகசியங்கள் பிடிபடாமல் நழுவுகின்றன.
கவிதைக்குள்ளிருந்து கவிதையைப் பேசுவதன் மூலம் இந்தப் பு..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கவிதை என்ற பெயரில் நடக்கும் மறைவான செயல்திட்டங்கள் எவை?
இலக்கியப் புனிதர்களின் புனித யாத்திரைகள் தேவைதானா?
கவிதை குறித்த மாயைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?
கிரக மயமான கவிதை எப்படி இருக்கும்?
கவிதைக்கென பிரத்தியேக விமர்சன மொழி: உருவாக்குவது எப்படி?
பழைய விமர்சகர்களும் புதிய வ..
₹152 ₹160