Publisher: அகநாழிகை
கவிதைகள் குறித்துப் பல்வேறு ஆளுமைகளின் கருத்துகள். எந்த ஒரு கவிதை வாசகனுக்கும் அறிமுகமாகவோ, தேடிப் பிடிக்கவோ, தனக்கு பிடித்த கவிதைகளை அல்லது கவி ஆளுமைகளை தேடி கண்டடையவோ… இந்த தொகுப்பு உதவக் கூடும். முதிர்/ இளம் என்று எந்த பாகுபாடுமின்றி வாசிக்கையில் ஈர்த்த கவிதைகள் தொகுக்கப் பட்டுள்ளன. கவிதையிலும், ..
₹219 ₹230
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
கவிதையின் கையசைப்பு: அறியப்படாத பிறமொழிக் கவிதைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்து தீவிர கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது...
₹171 ₹180
Publisher: தன்னறம் நூல்வெளி
தேவதேவனின் கவிதைகளால் பன்னீர் மரமொன்றின் இருப்பை சராசரி விழிப்பு நிலைக்கு அப்பாலிருந்து பல்வேறு பரிமாணங்களில் பார்க்க முடிகிறது. மையக்கருத்தின் சாத்தியக்கோணங்கள் அவ்வளவையும் திறந்துகாட்ட முடிகிறது.
அவரது கவிமனம் ஒன்றின்பால் ஒருபோதும் சலிப்புறுதல் நிலையை அடையாதது. அன்றாட வழியில் காணும் பறவையின் ஒற்றை..
₹143 ₹150
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கவிதையும் கத்தரிக்காயும்தன் கவிதையைப் பற்றி ‘ கனவு போல, ஒரு காலும் தீராத ஒளியும் இருளும் போல’ என சுய மதிப்பீடாய்ச் சொல்வதில் உண்மை இருக்கிறது. கவிதை என்பது ஒருவித கனவு நம் மனம் எழுதுகோல் மூலம் காகிதத்தில் காணும் கனவு , அது ஒருகாலும் தீராத ஒளியும் இருளும் போல், தெளிவற்றும் தெளிவிழந்தும் மயங்கி நிற்..
₹86 ₹90