Publisher: தமிழினி வெளியீடு
காடு (நாவல்) - ஜெயமோகன்:அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்க..
₹656 ₹690
Publisher: எதிர் வெளியீடு
1980-களில் பிரேசிலின் இயற்கை உலகில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களுக்கு யார் காரணம் என்று தெரியாமலே போயிருக்கக்கூடும். யாராலும் அறியப்படாத போராளிகள்தான் அதற்குக் காரணம். அவர்கள் எறும்புகளைப் போன்ற சாதாரணப் பணியாளர்கள். அந்த எறும்புகளில் ஒன்றான சிகோ மெண்டிஸ், வெளி உலகத்துக்குத் தெரியவந்தவர். போராட்டத்த..
₹190 ₹200
Publisher: காடோடி பதிப்பகம்
மண் மரித்த கதை... "ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம"-நக்கீரன்நன்கு பருத்து உயர்ந்த நெடுமரம். அதனடியில் நின்று அதன் உயரத்தை அண்ணாந்து பார்க்கிறாள். கண்கள் அதன் பெரும் விரிவை அளக்கின்றன. இரு கைகளையும் அகல விரிக்கிறாள்..
₹342 ₹360
Publisher: நாதன் பதிப்பகம்
காட்ஃபாதர்இந்த நூலை வாசிப்பது மகத்தான இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்படநூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனிதவாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நம்க்கு வாய்ப்புள்ளது. திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என சில வார்த்தைகளின் முழுமையான அர்த்தம் இந்நூலை வாசிக்கும் போது நம்க்கு விளங்க..
₹238 ₹250
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
நம் காலத்தின் நவீன கதைசொல்லி சினிமாவே. உலக சினிமாவின் புதிய சாத்தியங்களை, ஆச்சரியங்களை தமிழ் ரசிகனுக்கு அடையாளம் காட்டுகிறார்எஸ்.ராமகிருஷ்ணன்..
₹71 ₹75
Publisher: பன்முக மேடை பதிப்பகம்
இந்தச் சமுதாயம் யாரையெல்லாம் அழுக்கானவர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் என்கிறதோ அவர்களின் பார்க்கத் தவறிய பக்கத்தை இந்தச் சிறுகதைத் தொகுப்பு புரட்டிப்பார்க்க வைக்கும் என நம்புகிறேன். - நான்சிகோமகன்..
₹95 ₹100