Publisher: சாகித்திய அகாதெமி
கவிஞர் வாணிதாசன் நூற்றாண்டு நிகழ்வு நடந்தபோது (1920) சாகித்ய அக்காதெமி நடத்திய ஒருநாள் உரையரங்கில் படித்த 14 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். வாணிதாசன் (1915-1974) புதுச்சேரி வில்லியனூரில் பிறந்தவர். இயற்பெயர் ரங்கசாமி. வைணவ மரபினர். முறையாகத் தமிழ்ப் படித்துவிட்டு ஆசிரியப் பணிக்கு வந்தவர். பெரியாரி..
₹285 ₹300
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்திரன் படைத்த எழுத்துக்கள் சித்திரங்கள் - தொகுப்பு
தொகுப்பாசிரியர்: சுந்தரபுத்தன்..
₹475 ₹500
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவிதையில் நெடும் பாரம்பரியம் கொண்ட நமக்குச் சமகாலக்கவிதைக் கோட்பாடு என்று எதுவும் இல்லை. அதனால்தான் கவிதை பற்றிய நூல்கள் அற்றவர்களாக உள்ளோம். இத்தனை நீண்ட கவிதை மரபு கொண்ட எந்த மொழியும் இத்தகைய கோட்பாட்ட வறட்சி கொண்டிருக்காது என்றே நினைக்கிறேன். இதைப் போக்குவதற்கு உரிய திறன் ஆனந்திடம் உள்ளது..
₹95 ₹100
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
அண்ணன் கவிக்கோ அவர்கள் நக்கீரன் இதழின் சகோதர இதழான ‘இனிய உதயம்’ மாத இதழில் ஆலோசகராக ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் ‘அழகை ஆராதிப்போம்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாத இதழிலும் எழுதி வந்தார். ஆகஸ்டு 2012 வரை எழுதிய கவிதைகளைத் தொகுத்து 2014ம் ஆண்டு ‘கவிதை ஓர் ஆராதனை’ என்ற தலைப்பில் நூலாக வெளியி..
₹152 ₹160