Publisher: பாரதி புத்தகாலயம்
பள்ளிப்பாட நூல்களின் கருத்தியல் அம்சங்களின் மீது தீவிர கவனம் செலுத்தும் யாருக்கும் அவற்றில் உள்ள குறைபாடுகள் அதிச்சி அளிக்கும். வரலாற்று உண்மைகள், அறிவியல் கருதுகோள்கள் மொழிப்பொருண்மைகள் போன்ற பல்வேறு கோணங்களில் பாடநூல்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள பாடங்களை நுண்மையாக ஆய்வு செய்து தான் கண்டறிந்த உண்மைக..
₹133 ₹140
Publisher: எதிர் வெளியீடு
இவான் இல்லிச் மிகுந்த துணிவும், உயிர்த்துடிப்பும் அசாதாரண அறிவும் வளமான கற்பனையும் கொண்டவர். அவருடைய சிந்தனைகளின் முக்கியத்துவம் புதிய சாத்தியக்கூறுகளைக் காட்டி மனதில் விடுதலைப் பாதிப்பை உண்டாக்குவதுதான். வாசகரை பழக்கப்பட்ட, உயிரற்ற, முன்னரே தீர்மானிக்கப்பட்ட எண்ணச் சிறையிலிருந்து வெளியேவரக் கதவைத்..
₹209 ₹220
Publisher: நர்மதா பதிப்பகம்
ஆசிரியர் பணியில் நான் பெற்ற பல்வேறு அனுபவங்களில் முக்கியமானதும், பயனுள்ளதுமான ஒரு அனுபவம், மாணவர்களைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்று வந்ததே ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் `சடையம்பட்டி' என்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 1989ல் முதுகலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பணி..
₹57 ₹60
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன..
₹71 ₹75
Publisher: பாரதி புத்தகாலயம்
வகுப்பறைச் சூழலின் புதிய எல்லைகளைக் கண்டறிய முயலும் போதனா முறையின் ஒரு பகுதியாக மாற்றுக் கல்வியாளர்களால் நாடகம் முன்வைக்கப்படுகிறது.ஒரு பாடத்தை,சமூகவியல் உண்மைகளை பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் தேடிக் கண்டறியப்கூடிய வாய்ப்பை இந்த நாடக முயற்சி வழங்குகிறது...
₹38 ₹40
Publisher: தன்னறம் நூல்வெளி
சுதந்திரம் தருவதற்கு ஆங்கிலேய அரசு ஒப்புதலளித்த பிறகு, காந்திக்கும் வினோபாவுக்கும் இடையே ஒரு உரையாடல் நிகழ்கிறது. அதில், சுதந்திர இந்தியாவுக்கான தனிக்கல்வியை வடிவமைக்கும்வரை என்ன செய்வது? எந்தமுறையை பின்தொடர்வது? என பல்வேறு விதமான ஐயப்பாடுகள் எழுந்தன.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட வினோபா..
₹67 ₹70
Publisher: தன்னறம் நூல்வெளி
குழந்தைகளுக்கு சிறந்த உடற்பயிற்சியும்,உடல் வளர்ச்சியும் விளையாட்டே ஆகும்.நான் இப்போது என் உடலுக்கு பயிற்சியளிக்கிறேன் என்ற எண்ணம் குழந்தைக்கு ஒரு போதும் ஏற்படுவதில்லை.விளையாட்டின் போது வெளி உலகம் இருப்பதாகவே அவருக்கு தோன்றுவதில்லை.விளையாட்டின் போது குழந்தைகள் வேற்றுமையற்ற நிலையில் அழ்ந்திருக்கிறார்க..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
நவமி திதியில் மஹாஸரஸ்வதியை த்யானித்து, வணங்கி வழிபட்டால்; மடமை விலகும், அடிமை மடியும், கலைவாணர்களாக - சிறந்த விற்பன்னர்களாக - எல்லா நலனும் பெற்றவராக - ஞானிகளாக - சிறப்பு மேதைகளாக நிச்சயம் வர முடியும் என்கிறது சாத்திரம். அந்தச் சக்தியின் திருவடித் தாமரைகளைத் தினமும் நினைத்து வழிபட்டால்; பட்டமும் - பத..
₹48 ₹50