Publisher: செம்மை வெளியீட்டகம்
காய் எப்படிப் பழமாகிறது - ம.செந்தமிழன் :''காய்கள், பயறுகள், தானியங்கள், ஆகியவற்றின் உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது? என்பதை மரபுவழியில் விளக்குகிறது இந்நூல். நீர், வெப்பம் ஆகிய இரு பூதங்களுக்கும் தாவரங்களில் எவ்வாறு செயலாற்றுகின்றன என்று அறிந்துகொள்ள இது ஒரு துவக்கமாக இருக்கும்''..
₹71 ₹75
Publisher: விகடன் பிரசுரம்
பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவ..
₹162 ₹170
Publisher: குட்டி ஆகாயம்
புதிதாக ஒரு கிராமத்திற்கு வந்து சேரும் சிறுவன் சந்திரனுக்கு ஒரு காய்ந்த மரம் நண்பனாகிறது. குழந்தைகளுக்கும் மரத்திற்கும் உள்ள உறவை நாம் இதுவரை அறியாத முறையில் இதில் கதையாக்கி இருக்கிறார் கதைசொல்லி. அந்த மரம் தன்னுடைய நீண்ட கதையை இலைகளுக்குள் ரகசியமாக வைத்து சந்திரனுடன் பேசுகிறது. பேசிப்பேசி சந்திரனும..
₹29 ₹30
Publisher: அலைகள் வெளியீட்டகம்
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறுஅரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வாதிகள் (கன்சர்வேட்டிவ்) ஆயினும் சரி அதிதீவிர - ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில..
₹1,425 ₹1,500
Publisher: பாரதி புத்தகாலயம்
காரல்மார்க்ஸ் புதுயுகத்தின் வழிகாட்டிசாதாரண மனிதனாகப் பிறந்து சாதாரண மனிதனாகவே இறந்த காரல்மார்க்ஸ் அவர் வாழ்ந்த 65 ஆண்டுகாலத்திற்குள் வேறு எந்த மனிதனும் செய்ய முடியாத அளவு மகத்தான காரியங்களைச் செய்து முடித்தார். “மார்க்ஸின் பெயர் யுக யுகாந்திரத்திற்கும் நிலைத்திருக்கும். அவரது நூல்களும்” சாதாரண மனி..
₹19 ₹20
Publisher: பாரதி புத்தகாலயம்
28 கதைகளைக் கொண்ட இந்த புத்தகம் சிறார்களுக்கான சிறந்த பரிசு. ஒவ்வொரு கதையும் பல்வேறு மனிதர்களையும் உணர்வுகளையும் அனைவரையும் உள்ளடக்கிய வாழ்வையும், சிக்கல்களையும் தீர்வுகளையும் அறிமுகப்படுத்தும்...
₹162 ₹170
Publisher: எதிர் வெளியீடு
'காமுத்துரை உங்களிடம் இருக்கிற எந்தப் பகட்டும் அற்ற எளிமை உங்கள் எழுத்திலும் இருக்கிறது.
நீங்கள் எப்படி இந்த வாழ்வில் உருண்டு புரண்டு எழுந்து நிற்கும் போது எல்லாம், அந்தந்தச் சூழ்நிலையில் அந்தந்த மனிதர்களிடம் பளிச்சென்று பேசியிருப்பீர்களோ, அதே உயிர்ப்புடன் உங்கள் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் பேசி..
₹190 ₹200