Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
காரைக்குடியில் ஜீவாதிசையளந்து பேசும் அத்திரு மேனியில் வளர்ந்த இருகரத்தில் ஒன்று வான் அளக்கும் அடுத்த கரம் அந்த வானத்தைப் பற்றி மண்ணுக்குக் கொண்டு வந்துசேர்க்கும்.அந்த நிலை கண்டு மீண்டும் நெடியோனே மானிடனாய்த் தமிழகத்தில் பிறந்து வில்லுக்குப் பதிலாகச் சொல் கொண்டு வந்தானோ என்று வியக்க வைக்கும்.கம்பனாக..
₹209 ₹220
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவ..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
மகாபாரதப் போரின் உச்சங்கள் நிகழ்வது இந்நாவலில். அந்த மாபெரும் போர் இருண்டு முகிலென அனைத்து அறங்களையும் நெறிகளையும் மூடுவதன் சித்திரம் இதில் உள்ளது. ஒவ்வொரு கட்டுகளாக அவிழத் தொடங்குகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இறுதி எல்லைகளை உணர்கிறார்கள். வீரத்திற்கும் துணிவுக்கும் தற்கொடைக்கும் எழவைக்கும் உயரங்களையு..
₹950 ₹1,000
Publisher: சந்தியா பதிப்பகம்
கார்காத்தார் இன வரலாறுஆதி வேளாண் நாகரித்தின் சிற்பிகளாக கருதப்படும் கார்காத்தாரின் பூர்வ இனவரைவியல் பற்றிய இந்நூல் தமிழ்ச் சமூக உருவாக்கத்தினையும் அதன் நீண்ட நெடிய அசைவியக்கப் போக்குகளையும் அறிந்து கொள்வதற்கு இந்த பதிவு நமக்கு பல சான்றுகளை காட்டுகின்றன. அந்தவகையில் இந்நூலின் பெறுமதி அனைவராலும் உணரப்..
₹209 ₹220
Publisher: விகடன் பிரசுரம்
உயிர்வளியாக, உணவாக, மருந்தாக, நிழலாக, கோடிக் கணக்கான சிற்றுயிர்களுக்கு வாழ்விடமாக, இன்னும் எத்தனை எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
நேசமித்ரனின் கவிதைகள் அதீத புனைவுத்தன்மைகொண்ட படிமங்களால் ஆனவை. விசித்திரங்கள் நிரம்பிய இவரது சித்தரிப்புகள் வாசகனின் கற்பனையையும் தீவிர வாசிப்பையும் வேண்டி நிற்கின்றன. மொத்த உலகையும் கார்ட்டூன் சித்திரங்களின் படிமமாக்கும் இந்த கவிதைகள் நவீன கவிதையின் இன்னொரு பரிமாணத்தை சுட்டி நிற்கின்றன...
₹48 ₹50
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்நேர்காணல்களில் கா. சிவத்தம்பி தமிழியல் ஆய்வு, மார்க்சியத்தன் சிக்கல்கள், ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டுச் சமூக அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார். தமிழ் இலக்கிய ஆய்வு, தமிழ்ச் சமூக ஆய்வு ஆகியவை பற்றி அவர் முன்வைத்துள்ள எண்ணக்கருத்துக்கள் தமிழியல் மாணவர்கள் 'சிக்'கெனப் பற்..
₹361 ₹380