Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பழந்தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள உதவும் நூல்கள் பல உள்ளன. ஆனால் நவீன கவிதையை அணுக வழிகாட்டும் நூல்கள் அதிகம் இல்லை. நவீன படைப்பாளி, கவிஞர் என்பதோடு ஆசிரியராகவும் பணியாற்றிய பெருமாள்முருகனுக்கு மாணவர்களிடம் நவீன கவிதைகளை எடுத்து விளக்குவதற்கான வாய்ப்புகள் இயல்பாக அமைந்தன. அந்த அனுபவம் தந்த உற்சா..
₹238 ₹250
Publisher: கவிதா வெளியீடு
கவிதை மீண்டும் வரும்ஒவ்வொரு கவிஞனுக்கும் ஒவ்வொரு குலக்குறி உண்டு. வியாசனுக்கு நாய், வால்மீகிக்கு கிளி, காளிதாசனுக்கு மானும் முல்லையும், எழுத்தச்சனுக்கு கிளி; இதுபோல் தனக்கு ஆலிலையும் நெற்கதிரும் குலக்குறி என்கிறார் கவிஞர் சச்சிதானந்தன்...
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழின் நவீன கவிதைகள்மீது பலரும் பல விதமான பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள். மூத்த படைப்பாளியான வண்ணநிலவன் தன்னுடைய பார்வையில் தமிழ்க் கவிஞர்களை அணுகுகிறார். சமகாலக் கவிஞர்களிலிருந்து தொடங்கிப் பின்னோக்கிப் பயணிக்கும் இந்த அலசல்கள் தமிழின் முக்கியமான கவிஞர்கள் பலருடைய கவிதைகளைக் கறாராக அணுகி மதிப்ப..
₹95 ₹100