Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
பல்லாயிரக் கணக்கானோர் தங்களின் இன்னுயிரை ஈந்து பெற்ற ஆண்டு ஆகஸ்டு 15 சுகந்திர தினத்தைப் பெருமித்துடன் கொண்டாடும் ஒரு சராசரி இந்தியக் குடிமகனாகவே இருந்து வந்த நிலையில், 1947 விடுதலை என்பது பிரிவினையுடன் கூடிய ஒன்று என்ற கசப்பான வரலாற்றுச் செய்தியை அறிய நேர்ந்தது. மத அடிப்படையிலான அந்தப் பிரிவினை, இந்..
₹475 ₹500
Publisher: இலக்கியச் சோலை
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் பலரும் பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டனர். இச்சூழலில்தான் முஸ்லிம் லீக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, இக்கட்டான அச்சூழலில் இந்திய முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டியாகவும் தலைவராகவும் உயர்ந்தார் காயிதே மில்லத் முகம்மது இஸ்ம..
₹71 ₹75
Publisher: செம்மை வெளியீட்டகம்
காய் எப்படிப் பழமாகிறது - ம.செந்தமிழன் :''காய்கள், பயறுகள், தானியங்கள், ஆகியவற்றின் உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது? என்பதை மரபுவழியில் விளக்குகிறது இந்நூல். நீர், வெப்பம் ஆகிய இரு பூதங்களுக்கும் தாவரங்களில் எவ்வாறு செயலாற்றுகின்றன என்று அறிந்துகொள்ள இது ஒரு துவக்கமாக இருக்கும்''..
₹71 ₹75
Publisher: விகடன் பிரசுரம்
பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவ..
₹162 ₹170
Publisher: குட்டி ஆகாயம்
புதிதாக ஒரு கிராமத்திற்கு வந்து சேரும் சிறுவன் சந்திரனுக்கு ஒரு காய்ந்த மரம் நண்பனாகிறது. குழந்தைகளுக்கும் மரத்திற்கும் உள்ள உறவை நாம் இதுவரை அறியாத முறையில் இதில் கதையாக்கி இருக்கிறார் கதைசொல்லி. அந்த மரம் தன்னுடைய நீண்ட கதையை இலைகளுக்குள் ரகசியமாக வைத்து சந்திரனுடன் பேசுகிறது. பேசிப்பேசி சந்திரனும..
₹29 ₹30
Publisher: அலைகள் வெளியீட்டகம்
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறுஅரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வாதிகள் (கன்சர்வேட்டிவ்) ஆயினும் சரி அதிதீவிர - ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில..
₹1,425 ₹1,500
Publisher: பாரதி புத்தகாலயம்
காரல்மார்க்ஸ் புதுயுகத்தின் வழிகாட்டிசாதாரண மனிதனாகப் பிறந்து சாதாரண மனிதனாகவே இறந்த காரல்மார்க்ஸ் அவர் வாழ்ந்த 65 ஆண்டுகாலத்திற்குள் வேறு எந்த மனிதனும் செய்ய முடியாத அளவு மகத்தான காரியங்களைச் செய்து முடித்தார். “மார்க்ஸின் பெயர் யுக யுகாந்திரத்திற்கும் நிலைத்திருக்கும். அவரது நூல்களும்” சாதாரண மனி..
₹19 ₹20