Publisher: வாசகசாலை பதிப்பகம்
பலவகை அனுபவங்கள், செவிவழிச் செய்திகள், நகைத்தொழில் குறித்த தொழில்நுட்பம் தேவியின் பலங்கள். பெண்களின் உலகத்தில் இருந்து அவர்களுக்குள் மட்டுமே புழங்கும் கதைகள் இருக்கின்றன. அவை எல்லாமே அச்சுக்கு வர வேண்டுமென்றால் தேவி போலப் பல பெண்கள் எழுத முன்வர வேண்டும். எழுதக் கூடாதது என்று எதுவுமில்லை, எப்படிச் சொ..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளுக்காக பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. குழந்தைகளின் கற்பனை உலகையும், அற்புதங்களையும் நெருக்கமாக தெரிந்து கொண்டு ரசிக்கும் படியாக ஒவ்வொரு கதையும் இருக்கிறது. இதை வாசித்து வளர்பவர்களுக்குத் தேவையான பாடங்களைச் சொல்கிறது. குழந்தைகள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தக..
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
இக்கதைகள் சில மௌரியர் காலத்தவை. சில பிரிட்டிஷ் காலத்தவை. காலம் காலமாக மைதிலி மொழியிலும், சிற்சில மாறுபாடுகளோடு போஜ்புரி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்ற பீகாரின் மற்ற முக்கிய மொழிகளிலும் கூறப்பட்டு வருபவை. சிறார்கள் இந்திய பண்பாட்டை அறிய இக்கதைகள் பேருதவி புரியும்...
₹57 ₹60
Publisher: குட்டி ஆகாயம்
விளையாட்டுப் பொருட்கள் எதுவும் இல்லாத சூழலில் எதை வைத்து விளையாட வேண்டும் என்பதை குழந்தைகள் தாங்களே கண்டுபிடித்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடமோ நாடோடி வாழ்க்கையோ எத்தகைய சிரமங்கள் தங்களைத் தேடி வந்தாலும் தன் இயல்பில் தங்கள் விளையாட்டுத்தனங்களைப் பத்திரமாக வைத்து வாழத் தெரிந்தவர்களாக குழந்தைகள் இருக்..
₹29 ₹30
Publisher: சந்தியா பதிப்பகம்
காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு...
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்...
₹190 ₹200
Publisher: பசுமை வெளியீடு
கிளை தேடும் கொடிகள்பாம்பு என்றாலே ஒரு பிரமிப்பு இதில் அதை ஆட்டுவிக்கும் மனிதர்கள் என்றால் சொல்லவா வேண்டும். இவர்கள் பாம்புகளை பற்றி நிறைய கருத்துகளை கூறுகிறார்கள்.பாம்பு மகுடியின் இசைக்கு ஆடும்பாம்பு பால் குடிக்கும்பாம்பை அடித்து கொன்றால் பழிவாங்கும்கீரியும் பாம்பும் விரோதிகள்சாரைப்பாம்பு வாலில் நஞ்..
₹11 ₹12
Publisher: அழிசி பதிப்பகம்
இந்நாவலில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் வெகுநாட்களாகக் கிடந்தவை. இவற்றைத் தொகுக்கும் சரடாக ஒரு 'நான்' உருவாகி வந்தது. அதீதமான அகச்சுதந்திரமும் உணர்ச்சிகளும் கொண்ட 'நான்' அது. அதன் வழியாக இக்கதைகள் அனைத்தும் கோர்க்கப்பட்டன . ஒளிர்நிழல் போலவே தமிழ் வாசகப்பரப்பின் கூர்மையின் மீது நம்பிக்கை வை..
₹200 ₹210
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
'அன்றாடத்தின் கணங்கள்' இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது – பெருமாள் முருகன் உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்த பதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில் வெளிப்படுத..
₹162 ₹170