Menu
Your Cart

Special Offers

குருவிவனம்
-5 %
Publisher: ஊஞ்சல்
குருவிவனம்‘நதி’ என்ற கவிதையின் உருமாற்றம் அவரின் கற்பனைக்கு ஒரு சான்று. அதேபோல் ‘நட்சத்திரம்’ என்ற கவிதையின் இயல்பு தன்மை சராசரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.‘புரியாத புது வார்த்தைகள்’ அருமையான கவிதை என்று சொல்லலாம். ”கட்டுதறி, வக்கபுல்லுபருத்தி கொட்ட, புண்ணாக்கு, கழனி தண்ணிசோள தட்ட, மேய்ச்ச ..
₹57 ₹60
குர்ஆனிய ஒளியில் மரம் தரும் படிப்பினைகள்
-5 % Available
நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண..
₹71 ₹75
குர்ஆன் போதனைகள்
-5 %
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயிலாக முழு மனித உலகிற்கும் வழிகாட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட திருமறை திருக்குர்ஆன் ஆகும். அந்தத் திருமறையில் மனிதர்களுக்கு அனைத்துத் துறையிலும் வழிகாட்டக் கூடிய அற்புதக் கருத்துகள் பரவிக்கிடக்கின்றன. இந்தக் கருத்துக்களையெல்லாம் தொகுத்து, பொருள் வாரியாகப் பிரித்து அளித..
₹261 ₹275
குர்து  தேசிய  இனப்  போராட்டம் குர்து  தேசிய  இனப்  போராட்டம்
-5 %
குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் குர்துக்கள் தான். உலகின் ஒரே நாடற்ற இனமும் குர்துக்கள் தான்.இவர்களின் தாயகம் குர்திஸ்தான். இவ்வினத்தை பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுச் சித்திரம் தான் இந்த ..
₹190 ₹200
குறடு
-5 % Out of Print
குறடுபச்சைக் குழந்தையின் பாதத்தில் தைத்த முள் போல வலி ஏற்படுத்துபவை அழகிய பெரியவனின் சிறுகதைகள் .மராத்திய ,கன்னட தலித் இலக்கியங்களுக்கு இணையான வாழ்க்கைப் பாடுகளைக் கொண்டவர்கள் அவரின் கதை மாந்தர்கள்.ஆதிக்கத்திற்கு எதிராக குரலை உயர்த்தும் இக்கதைகள் புதிய அழகியலை நிறுவவும் தவறுவதில்லை c ..
₹124 ₹130
Showing 11401 to 11412 of 27967 (2331 Pages)