Menu
Your Cart

Special Offers

காவியம்
-5 %
சம்ஸ்கிருத மரபின்படி இந்தியாவின் மூன்று அடிப்படைப் பெருங்காவியங்கள் ராமாயணம், மகாபாரதம், மற்றும் பிருஹத்கதா. மூன்று பெருங்கவிஞர்கள் வால்மீகி, வியாசன் மற்றும் குணாட்யன். அம்மூன்று காவியங்களில் இருந்தே பிற்காலக் காவியங்கள் எல்லாம் உருவாயின. குணாட்யரின் பெருங்காவியம் மற்ற இரண்டைவிடவும் பலமடங்கு பெரியத..
₹1,235 ₹1,300
காவிரி அரசியலும் வரலாறும்
-5 %
சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்குதலின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை. இன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, அரசாங்கங்கள..
₹233 ₹245
காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள்
-5 %
C.P.சரவணன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றுபவர். சொத்து, அரசியலமைப்பு விவகாரங்களில் சிறப்பு பணியாற்றுபவர். இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும், அதியமான் கோட்டை தட்சிணக்காசி காலபைரவர் திருக் கோவில் வரலாறு, சட்டப்புத்தகம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்...
₹162 ₹170
காவிரி காலாண்டிதழ் 2021
-5 % Out Of Stock
Publisher: காவிரி
இவ்விதழ் உடன் கவிஞர் ராணி திலக்கின் 7 ஆது கவிதைத்தொகுப்பான "27 கவிதைகள்" இணைப்பாக வெளியாகிறது...
₹19 ₹20
காவிரி நேற்று-இன்று-நாளை
-5 % Out Of Stock
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக ஓடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத்தையும் அறிந்து வியக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியைத் தமிழர்கள் பயன்படுத்தியது போல் கன்னடர்கள் பயன்படுத்தியதற்குச் ச..
₹166 ₹175
காவிரி வெறும் நீரல்ல
-5 %
காவிரிக் கரைக் கலாச்சாரத்துக்கு அடையாளம் கேட்டால் கோயிலை, கர்நாடக இசையை, பரதநாட்டியத்தைச் சொல்வார்கள்சித்திரம் பழகும் குழந்தைகள் செந்தாமரையைக் குளத்துக்கு அடையாளமாக வைத்துக்கொள்வதைப் போல். நாளைக்கு எழுதினாலும் நம் சிந்தனையும் எழுத்தும் இப்படியே நேற்றைய அச்சு, இன்றைய வார்ப்பு என்பதாக வரும். வார்ப்பட ..
₹152 ₹160
காவிரிக் கரையில் அப்போது...
-5 %
காவிரிக் கரையில் அப்போது...கட்டுரைகளில் இருப்பவை அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரிக் கரைப் பண்பாட்டின் விவரங்கள். அன்றைய எழுத்துலகில் உருவான காவியப் புனைவுகள் விலக்கிவைத்திருந்த பஞ்சைச் சங்கதிகள் இவை. இவற்றைக் கழித்து அந்தப் பண்பாட்டை முழுமையாக அறிய முடியாது. தமிழ்ச் சமுதாயம் இவற்றை மறக்க இருக்..
₹171 ₹180
Showing 11497 to 11508 of 29474 (2457 Pages)