Menu
Your Cart

Special Offers

கிளை தேடும் கொடிகள்
-5 %
கிளை தேடும் கொடிகள்பாம்பு என்றாலே ஒரு பிரமிப்பு இதில் அதை ஆட்டுவிக்கும் மனிதர்கள் என்றால் சொல்லவா வேண்டும். இவர்கள் பாம்புகளை பற்றி நிறைய கருத்துகளை கூறுகிறார்கள்.பாம்பு மகுடியின் இசைக்கு ஆடும்பாம்பு பால் குடிக்கும்பாம்பை அடித்து கொன்றால் பழிவாங்கும்கீரியும் பாம்பும் விரோதிகள்சாரைப்பாம்பு வாலில் நஞ்..
₹11 ₹12
கிளைக்கதை
-5 %
இந்நாவலில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் வெகுநாட்களாகக் கிடந்தவை. இவற்றைத் தொகுக்கும் சரடாக ஒரு 'நான்' உருவாகி வந்தது. அதீதமான அகச்சுதந்திரமும் உணர்ச்சிகளும் கொண்ட 'நான்' அது. அதன் வழியாக இக்கதைகள் அனைத்தும் கோர்க்கப்பட்டன . ஒளிர்நிழல் போலவே தமிழ் வாசகப்பரப்பின் கூர்மையின் மீது நம்பிக்கை வை..
₹200 ₹210
கிளையிலிருந்து வேர் வரை
-5 %
'அன்றாடத்தின் கணங்கள்' இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது – பெருமாள் முருகன் உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்த பதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில் வெளிப்படுத..
₹162 ₹170
கிழக்கிந்திய கம்பெனி: உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி
-5 %
கிழக்கிந்திய கம்பெனி வரலாறு- தீர்த்தங்கர் ராய் :உலகின் முதல் மற்றும் பிரமாண்ட கார்ப்பரேட் நிருவனமான கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு. 1600-ல் பிரிட்டிஷ் அரசின் அனுமதி பெறுவதில் ஆரம்பித்து 1874-ல் கலைக்கப்பட்டதுவரையான நிகழ்வுகள் விறுவிறுப்பான நடையில் விரிவாக இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன...
₹223 ₹235
கிழக்கிந்திய கம்பெனி: ஒரு வரலாறு
-5 % Out Of Stock
இந்தியா எப்படிச் சுதந்தரம் பெற்றது? காந்தி, இந்தியாவுக்குச் சுதந்தரம் வாங்கிக்கொடுத்தார்.இந்தியா யாரிடம் அடிமையாக இருந்தது? ஆங்கிலேயர்களிடம்.ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியாவைப் பிடித்தார்கள்? வாணிகம் செய்ய வந்தவர்கள் அப்படியே இந்தியாவைப் பிடித்துப் போட்டுவிட்டார்கள்.இதுதான் நம் பள்ளிக் குழந்தைகளுக்கும்..
₹380 ₹400
Showing 11725 to 11736 of 29474 (2457 Pages)