Menu
Your Cart

Special Offers

கேள்வி எண் 17182
-5 %
வழக்கமாக எல்லாக் கைதிகளுக்கும் வழங்கப்படும் ஓர் எண்தான். ஆனால் சவுக்கு சங்கரிடம் வந்து சேர்ந்த பிறகு 17182 எனும் எண் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிடுவதற்குக் காரணம் ஒன்றுதான். கொடும் குற்றம் எதுவும் புரிந்ததால் அல்ல, கேள்வி கேட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட எண் அது. உண்மை என்று தனக்குப் பட்டதை அதிகாரத..
₹181 ₹190
கேள்விகளின் புத்தகம்
-5 %
தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய மிதாஸ் அரசனைப் போல தொட்டதையெல்லாம் கவிதையாக்கியவர் என்று நெரூதாவை அழைத்த மார்க்வெஸ் இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் இவர் தான் என்றார். பூனை, தக்காளி, ரொட்டி, மக்காச்சோளம், எலுமிச்சை, உப்பு, வெங்காயம் போன்ற சாதாரண வஸ்த்துக்களை கவிதைகளாக உருமாற்றியவர். ..
₹404 ₹425
கேள்விகள்
-5 %
பிரபலமான அல்ஜீயர்ஸ் போரின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட விசாரணையில் சிக்கி சித்ரவதைகளை அனிபவித்து அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் அந்த வதை விவரங்களை பதிவு செய்திருக்கும் பிரெஞ்சு எழுத்தாளரான ஆன்ரி அலெக்கின் நூலின் ஆங்கில வடிவான இந்த The question நூலானது இப்போது தமிழில் மொழிபெயர்கப்பட்டுள்ளது...
₹133 ₹140
கேள்விகள் பதில்கள்
-5 % Out Of Stock
இந்த நூலின் ஆசிரியர் நமக்கு நன்கு பரிச்சயமான பிரபல எழுத்தாளர், பேச்சாளர், சமூக நல ஆர்வலர், (கொஞ்ச காலம்) அரசியல்வாதி என பன்முகம் கொண்ட திரு. ஞாநி அவர்கள். இவர் பல கட்டுரைகள், நாடகங்கள், புத்தகங்கள் எழுதியுள்ளார். சில திரைப்படங்கள் கூட இயக்கியுள்ளார். இவர் பல்வேறு சமயங்களில் பல பிரபலங்களிடம் எடுத்த ப..
₹162 ₹170
கேள்விக்கு என்ன பதில்?
-5 %
லண்டனிலிருந்து வெளிவரும் ‘எதுவரை’ இணைய இதழில் 2012 - 13இல் வெளிவந்த கண்ணனின் கேள்வி - பதில் இந்நூல். ‘காலச்சுவடு’ தொடர்பான வாசகரின் விமர்சனங்களையும் கேள்விகளையும் சுயவிமர்சனத்துடனும் திறந்த மனதுடனும் அணுகி பதிலளித்துள்ளார் கண்ணன். ‘காலச்சுவடு’ தொடர்பான சகல ஆதாரமற்ற அவதூறுகளையும் உள்ளடக்கிய ஷோபா ..
₹95 ₹100
கேள்விக்குறி
-5 %
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிக..
₹95 ₹100
கேள்வியின் பதில் என்னவோ
-5 %
இதற்கு முன்பு தான் எழுதிய கதையே திரும்பவும் கதாபாத்திரங்களின் பேரை மாற்றி எழுதிட்டாங்களோ என்ற ஐயம் எழுகிறது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அக்கா குழந்தையைப் பார்த்துக் கொள்வது. தொட்ட குறையாக கறாராக வருபவனே அவளின்பால் காதலில் வீழ்வது. அக்காவின் மாமியார் சுகபோகத்திற்காக வில்லியாக இருப்பது என்று அரதப்பழசான..
₹143 ₹150
Showing 11725 to 11736 of 27927 (2328 Pages)