Menu
Your Cart

Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

வ.உ.சி சுயசரிதை
-5 % Out Of Stock
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறு..
₹57 ₹60
வ.உ.சி: வாராது வந்த மாமணி
-5 %
கப்பலோட்டியும் செக்கிழுத்தும் தமிழரின் மனங்களில் தியாகத்தின் திருவுருவாக நீங்காத இடம்பெற்றவர் வ.உ.சி. சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பல் கம்பெனி நடத்தி, 1908இல் கைதாகிக் கடுந்தண்டனை பெற்ற வ.உ.சி., 1912இல் விடுதலையான பிறகு 24 ஆண்டுகள் வாழ்ந்தார். வறுமையில் துன்ப..
₹276 ₹290
வ.உ.சிதம்பரனார் தன் வரலாறு
-5 %
இந்தப் பூவுகில் சிறப்பாக வாழ்ந்திருந்து, இப்போது தேவர் உலகத்திற்குப் போய், சிறப்பான இந்த உலகத்தின் நினைவோடு இருக்கும் நெல்லையப்பா! நீ கனிவோடு கேட்ட என் கதைக்குறிப்பு இஃதே!..
₹143 ₹150
வ.வே.சு ஐயர்
-5 %
வ.வே.சு.ஐயர் பற்றிய சின்னச்சின்ன அறிமுக நூல்களை நூலகத்தில் தேடிப் படித்தபோது பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பிரயாணக் கப்பலில் "நீங்கள்தான் வ.வே.சு.ஐயரா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மிக சாமர்த்தியமாக "இல்லை, நான் வீர்விக்ரம் சிங்" என்று தன்னை பஞ்சாபிக்காரராக துணிச்சலோடு அறிமுகப்படுத்தி..
₹62 ₹65
வரலாறு படைத்த மாமனிதர்கள்
-4 %
இது வரலாறு படைத்த மாமனிதர்கள் பற்றிய நூல். தங்கள் துறையில் அவர்கள் எப்படி வளர்ந்தார்கள், அவர்களுடைய ஆளுமை எத்தகையது, சமுதாயத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை விவரிப்பது. நம் இளைஞர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரிகள் இவர்கள் . உயரத் துடிப்பவர்கள் இவர்களுடைய நற்சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வதோ..
₹86 ₹90
வரலாறு பண்பாடு அறிவியல்: டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும்
-5 %
இந்திய வரலாறு எழுதுதலில் வரலாற்று ஆசிரியர்களின் ஆசிரியர் என்று குறிப்பிடப்படும் டி. டி. கோசம்பியின் பன்முக ஆளுமையைப் பின் தொடர்ந்த பயணம் இது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது இப் பயணம். அப்போது தெரியாது அது இப்படியான புத்தகமாக வரப்போகிறது என்று. அறிவுசார் உலகைச் சார்ந்த பலரது ஆலோசனைகள், அறிவுறுத்..
₹380 ₹400
வல்லிக்கண்ணன் (இந்திய இலக்கிய சிற்பிகள்)
-4 %
எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். இந்த நூல், அவரது வாழ்க்கைச் சரிதத்தை எடுத்துரைக்கிறது. 1920ல் திசையன்விளையில் பிறந்தார் வல்லிக்கண்ணன். உப்பள வேலையில் ஊர்கள் மாற்றி வாழ..
₹48 ₹50
Showing 637 to 648 of 708 (59 Pages)