பறவையியலில் வல்லுநராகிய விளங்கிய சாலிம் அலியின் சுயசரிதை.மும்பையில் துவங்கிய அவருடைய இளம்பருவ நினைவுகளிலிருந்து துவங்கி, அவருடைய நாற்பதாண்டுகால பறவை ஆய்வுகள், பல நாடுகளிலும் அவர் மேற்கொண்ட பயணங்கள் என அனைத்தையும் நகைச்சுவை உணர்வுடன் சித்திரிக்கிறார் ஆசிரியர்...
மிகையான மின் ஒளியினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விவரிக்கும் இப்புத்தகம் தன் உள்ளடக்கத்தால் ஒளிமாசுவை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம் என்பதில் பெருமை அடைகிறோம். இப்புத்தகத்தின் ஆசிரியர் நிவேதா உயிரித்தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர் சூழல் குறித்து தொடர்ந்து எழுதி வரும் இவர் தற்போது ..
அமேசான் காட்டின் உண்மை நிலையை இந்த சிறு புத்தகம் உணர்த்துகிறது.
நவீன வர்த்தக நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே அமேசான் காடு அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது...
சமீபத்தில் சென்னைத் துறைமுகத்தில் நிகழ்ந்த எண்ணய்க்கசிவை அரசு எதிர்கொண்ட விதமும் கையாண்ட முறைகளும் இந்தியா முழுவதும் கேலிக்கூத்தானது. கடுமையான நச்சுத்தன்மை கொண்ட நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எண்ணைக் கழிவுகளை முறையாகக் கையாள இயலாதது மட்டுமின்றி முறையான தகவல் பரிமாற்றம் கிடைக்கப்பெறாமையே அரசு மற..
இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கும்
'மறை நீர்' என்ற கருத்தாக்கத்தை தமிழுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்திய நூல். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுள்ள இந்நூல், தற்போது கூடுதல் தகவல்களோடு வெளியாகியுள்ளது...
ஜியோ டாமின் எழுதியுள்ள இப்புத்தகம் உயிரினங்களுக்கும் சூழலுக்கும் உள்ள சிக்கலான நுட்பமான நெடுங்கால உறவை எளிமையாக விளக்க முயல்கிறது. இப்பூவுலகின் பல்லுயிரின வளத்தையும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அதில் தவறும்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விவரிக்கின்றது இப்புத்தகம்...
வன விலங்குகள்மீதும் சூழலியல்மீதும் ஆர்வம் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.
சலசலத்து ஓடும் ஆற்று நீரைக் கண்டு மயங்கி நிற்கும்போது, தொலைவில் ஒரு யானை பிளிறும் சத்தம் கேட்கும். அதை ஊன்றி கவனிக்கும்போது சிறுத்தையின் குரல் உலுக்கும். சில நிமிடங்களில் ஏதோ ஒரு விலங்கு நீர் அருந..
இந்திய வரிக்கழுதைப்புலிகளை முதன் முதலாக தமிழில் அறிமுகப்படுத்தும் நூல்! காட்டுயிர்களின் இருப்பையும், இழப்பையும் பொது சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் கரிசனம் கொண்ட நூலில் …
ஓர் பழங்குடியின் தொன்மத்திலிருந்து விரியும் உரையாடலில் …இரவில் கழுதைப்புலிகளைத்தேடி அலையும் காட்டுயிர் ஆராய்ச்சியாளரும் ,மரணத்தி..