கேரளாவில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு குறைந்த செலவில் எப்படி செல்வது என்பதை எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக இந்த புத்தகத்தில் குறிப்பிட்டதை பார்க்கும் போதே ஆஹா எப்போ போகலாம் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. ஊர் சுற்றி, தமிழ்நாட்டில் இந்த அடைமொழி பெற்றவர்கள் உருப்படாதவர்கள் என்கிற தொனியில் எடுத்தாளப்படுகிற..
முதலாளித்துவ தோல்விகளை அம்பலப்படுத்தும் நோய்த்தொற்று.
கொரானாவை பின்னணியில் உலக நாடுகளின் முதலாளித்துவ அரசியல், தடுப்பூசி அரசியல் குறித்து நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு!..
கூடங்குளம் அணுமின் நிலையம் உரிய பாதுகாப்புகளுடன் செயல்படுகிறதா இல்லையா என்ற கேள்வியை மையப்படுத்தி உச்சநீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து வரும் தோழர் சந்தர்ராஜன் அணுசக்திக்கு எதிரான போராட்ட்த்தில் தன்னை இனைத்துக்கொண்டே இந்த வேலையைச் செய்து வருகிறார். இடிந்தக்கரை மக்களின் அக்கறைகள், கவலைகள்..
சுட்டி யானை(சிறுவர் மாத இதழ்): புத்தகத்துடன் மறவாமல் விதைகளையும் பெறுங்கள்.
**தினம் 1 ரூபாய் சேமித்து மாதம் 30 ரூபாயில் புத்தகத்தை பெற்றுக்கொள்ளுங்கள் குழந்தைகளே...
**குழந்தைகளுக்கு அன்பளிப்பாக "சுட்டி யானை"-யை கொடுங்கள்.
**நீங்கள் படித்த பள்ளிகளுக்கு "சுட்டி யானையை"-யை பரிசலியுங்கள்...
இந்தியா போன்ற நாடுகளில் வணிகச் சட்டங்கள் நாளும் வளர்ந்து வருகின்றன. இதற்கு காரணமாக உலக வர்த்தக் கழகம் ஐக்கிய நாடுகள் அவையின் வணிகச்சட்ட மையம் பன்னாட்டு தொழில் மற்றும் வர்த்தக மையங்கள் போன்ற அமைப்புகள் தரும் அழுத்தமாகும் இதற்கு எதிர்வினையாக தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புச்..
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். அரசின் பாராமுகம் மக்களிடம் விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் நிலையில் சுற்றுச்சூழல் குறித்த அரசின் கடமைகளையும் மக்களின் உரிமைகளையும் அறிமுகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம்...
’சுவை பட உண்…’
நூல் தலைப்பில் புதுமை இருப்பதைப் போல, உள்ளிருக்கும் உணவுகளிலும் நிறையவே புதுமை இருக்கிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு ரகங்களின் பெயர்களை முதலில் படிக்கும் போது, வாய்க்குள் நுழைவதற்கே கடினமாக இருந்தது! அதாவது வெவ்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் பாரம்பரிய உணவுகளைத் தொகு..
ஐம்பூதங்கள், திசைகள், தாவரங்கள், உயிரினங்கள் அனைத்திலும் சாதியம் உள்ள செய்தி பலருக்கு வியப்பளிக்கும். சூழலியலைப் பண்பாட்டோடு இணைத்து விடை தேடும் நூல்...