Menu
Your Cart

Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

காயத்ரி
-5 %
தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர்-கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச்-சலான கதை-தான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதையாசிரியரும் இதில..
₹114 ₹120
கிலியுகம் - உயிர் உருகும் சத்தம் கிலியுகம் - உயிர் உருகும் சத்தம்
-5 %
1.கிலியுகம் கலிவரதனின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் மனநல மருத்துவர் மிருத்தியுஞ்சன். அப்போது சில ஆச்சரியமான அமானுஷ்யமான சம்பவங்களை எதிர்க்கொள்கிறார். அதே சமயத்தில், அரசாங்க அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவருக்கு நேரும் பிரச்..
₹209 ₹220
குருபிரசாத்தின் கடைசி தினம்
-5 %
கூடவே ஒரு நிழல்
-4 %
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹67 ₹70
கொலை அரங்கம்
-5 %
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று...
₹162 ₹170
கொலையுதிர் காலம்
-5 %
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்..
₹295 ₹310
சத்தமில்லாத சமுத்திரம்
-3 % Out Of Stock
இந்த சத்தம் இல்லாத சமுத்திரம் நாவல் உலகில் என்னைப்பற்றி சத்தமாக சொல்ல வைத்த ஒன்று இது சாவி வார இதழில் தொடர்கதையாக வெளி வந்தபோது வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொடுத்ததும் இந்த சத்தம் இல்லாத சமுத்திரம் தான்...
₹29 ₹30
சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது… சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது…
-5 %
1.சர்ப்ப வியூகம் : அமானுஷ்யத்தை மையமாக கொண்ட இரண்டு கிளை கதை. முதல் கதை... ஹரியும் ஜெயாவும் இளம் தம்பதிகள், ஊட்டி செல்லும்போது அவர்களுடன் பயணிக்கிறான்,ஜெயாவின் எட்டு வயது தம்பி வருண். அங்கு சென்றவுடன், அவன் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைகின்றன.முதலில், அவற்றை கவனிக்காமல் விடும் ஹரிக்கு அதுவே..
₹266 ₹280
Showing 97 to 108 of 215 (18 Pages)