Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
விபாஸ்கரின்
நெஞ்சக் குமுறலை,
தமிழினத்தின்
அடிமை வாழ்வு
கண்டு கொதித்த
நெஞ்சத்தின்
கனல் மலை
வெடிப்பாளிணி
ஒரு நூல்
கலகக்குரல்!
விடுதலை
உயிர்மூச்சின் விதையாளிணி
மண்ணில் விழுந்து
அவர் இலக்கியம்
விளைகிறது!
அறத்தின்
சீற்றமாளிணி
எப்போதும் அவர்
புறத்தின்
போர்ப்பாக்கள்
அமைகின்றன...
₹57 ₹60
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக ஓடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத்தையும் அறிந்து வியக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியைத் தமிழர்கள் பயன்படுத்தியது போல் கன்னடர்கள் பயன்படுத்தியதற்குச் ச..
₹143 ₹150
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ் இனத்திற்குள் புரையோடி நீடிக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை மூடிமறைக்க புரட்சிகரத் தமிழ்த்தேசியம் ஒருபோதும் முயலவில்லை. தங்கள் உடலில் ஏற்பட்ட ஒரு நோயை நீக்க மக்கள் எப்படி முயல்வார்களோ அப்படித்தான் புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தனது இனத்தைத் தின்று கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க முயல்கிறது.
தமிழர் என்..
₹124 ₹130
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
சூழ்ந்துள்ள துயரங்களைத் தொகுத்தால் போதாது! தூக்கி எறியும் வழிசொல்ல வேண்டும்!
வாக்குச் சாவடிக்கு வாருங்கள் வழிகாண்போம் என்பது வஞ்சித்து விட்ட பழைய பாதை!
வரலாற்றை உருவாக்கும் ஆற்றல் மக்கள் எழுச்சிக்கே உண்டு!
சிந்திக்கத் தெரிந்தவர்கள் செயல்பட அஞ்சுகிறார்கள் சாகசங்கள் செய்து யாராவது சாதிக்க மாட்டார்க..
₹57 ₹60
Publisher: வம்சி பதிப்பகம்
எந்நிலையிலும் வாழ்ந்த வாழ்வை, கடந்த தங்களின் வாழ்கையை மனத்திரையில் முன்னும் பின்னும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீண்ட திரைப்படத்தின் ஊடாகவே தங்களின் நிகழ்கால வாழ்வை வாழும் இளம் மனிதர்குலமே.
அந்தக் கனவு நனவான அடுத்தடுத்த கனவுகளை விதைத்த அதை நனவாக்கும் பாதையில் எனக்கு கிடைத்த சுவையான, அற்புத..
₹238 ₹250
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால அரசியலிலே சாதி உணர்ச்சி தலைதூக்கி நின்றிருக்கிறது. சனநாயகப்படி நடந்த பொதுத் தேர்தல்களிலே, அரசியல் கட்சிகளின் வெற்றி - தோல்விகளை நிர்ணயிப்பதிலேயும் இந்த சாதி உணர்ச்சியே செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. இதனால் தமிழினத்தின் ஒற்றுமை பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
..
₹190 ₹200
Publisher: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
தன் மண்ணை இழந்த தமிழன் விண்ணை அளக்கும் காலம் கனிந்து வந்து விட்டது. கங்கை கொண்டான். கடாரம் வென்றான் என்றெல்லாம் பெயர் பெற்ற தமிழன் இடைக்காலத்திலே, பல்வேறு பட்ட சூழ்நிலைகளின் காரணமாக தனது மண்ணை இழக்கக் கூடிய அமைப்பைப் பெற்றிருந்தான். ஆனால் இப்போது தன் மண்ணை மீட்பதற்கு காலம் கனிந்துள்ளது. கேரள மாநில ம..
₹95 ₹100
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ் மொழி உரிமை, தமிழர் மண்μரிமை ஆகியவற்றை
பாதுகாத்துக் கொள்ள தமிழினம் நடத்தி வரும் அனைத்து முனைப்
போராட்டங்களிலும், அனைத்து வகை முயற்சிகளிலும் தமிழர்
ஆன்மிகம் தனது வலுவான பங்கை ஆற்றி வருகிறது.
தமிழர் வழிபாட்டு நெறியின் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும்
அயலார் ஆதிக்கம் செளிணிய ஆண்டாண்டுகளாக முயன்..
₹166 ₹175