Menu
Your Cart

Horror | பேய்க்கதை

பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள்
-5 %
நமது பழம் பெருங்கதையில் ஒன்றுதான் விகரமதித்தன் கதை. இதை முதன் முறையாக பல மொழ் மூலங்களிலிருந்து தொகுத்து முழுமையாக இந்நூலில் வடித்துள்ளார் இந்நூலாசிரியர் உஜ்ஜையினி மாகாளி பட்டணத்தை நிறுவி. அதைத் திறம்பட ஆட்சி நடத்திய மகாராஜா விக்கிரமாதித்தன். தன் அரசகவாராசியான கதையில் தொகுப்பே இந்நூல். இக்கதையில் இர..
₹523 ₹550
மாயநீலி
-5 %
அமானுஷ்யம் என்ற வார்த்தையை கேட்டதும் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதிற்கு நினைவு வரும்… அப்படி என் தந்தையின் சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு புனையபட்டதே மாயநீலி.அஸ்ஸாமில் உள்ள பிளாக் மேஜிக் சிட்டி என்றழைக்கப்படும் மாயோங் என்ற நகரத்தை பற்றி சமீபத்தில் வாசித்ததின் விளைவாக எ..
₹171 ₹180
வங்கத்துப் பேய்க் கதைகள்
-5 %
மானுடவியலாளர்கள்‌ மனிதனின்‌ அதீத கற்பனையும்‌, மிகையுணர்வும்‌, வம்புப்பேச்சும்தான்‌ மொழிகள்‌ தோன்றக்‌ காரணம்‌ என்கிறார்கள்‌. அந்த வகையில்‌ உலகின்‌ மற்ற செழுமையான மொழிகளைப்‌ போல்‌, வங்க மொழியிலும்‌ பேய்க்‌ கதைகளுக்கென்று ஒரு பிரத்யேக இடம்‌ உள்ளது. அது அவர்களின்‌ வாழ்வியலோடு இன்றும்‌ பின்னிப்‌ பிணைந்தி..
₹253 ₹266
Showing 1 to 3 of 3 (1 Pages)