Menu
Your Cart

பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள்

பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள்
-5 %
பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள்
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நமது பழம் பெருங்கதையில் ஒன்றுதான் விகரமதித்தன் கதை. இதை முதன் முறையாக பல மொழ் மூலங்களிலிருந்து தொகுத்து முழுமையாக இந்நூலில் வடித்துள்ளார் இந்நூலாசிரியர் உஜ்ஜையினி மாகாளி பட்டணத்தை நிறுவி. அதைத் திறம்பட ஆட்சி நடத்திய மகாராஜா விக்கிரமாதித்தன். தன் அரசகவாராசியான கதையில் தொகுப்பே இந்நூல். இக்கதையில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று - இதில் வரும் பட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் ஆகியோரைப் பற்றியும், விக்கிரமாதித்தன் பராக்கிரம்ம பற்றியும். அவன் ஆட்சி புரிய 32 படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு தெய்வீக சிம்மாசனம் இந்திரலோகத்தில் இந்திரனிட அதில் ஆயிரம் வருடங்கள் அமர்ந்து ஆட்சி புரிய வரம் வாங்கி வந்த விக்கிரமாதித்தன் எப்படி 2000 வருடங்கள் வாழ்ந்தான் என்பது பற்றியும், அவன் வாழ்ந்த காலத்தில் சிந்தித்த பல்வேறு விந்தைகள், விசித்திரங்கள் பற்றியும் அறியலாம். இரண்டாவது பகுதியில், போஜராஜன் என்ற மன்னனுக்கு அந்த சிம்மாசனம் எப்படி கிடைத்தது ? அந்த சிம்மாசநத்தை வைத்து, அதில் ஏறி அமர முற்படும்போது, அதன் ஒவ்வொரு படிக்கட்டிலும் அதற்கான ஒரு பதுமை என்று மொத்தம் 32 பதுமைகள் இருந்ததையும், அவை ஒவ்வொன்றும் விகிரமாதித்தன் காலத்தில், ஒரு வேதாளம் மூலம் அவனுக்கு நிகழ்ந்த விந்தைகளும், விசித்திரங்களும் நிறைந்த வீர தீர சம்பவங்களை போஜராஜனுக்குக் குறுகின்றன. இப்படி விக்கிரமாதித்தனின் பராக்கிரமத்தை, துப்பரியும் நாவலைப் போன்று விரிக்கிறது இந்நூல். இப்படி விக்கிரமாதித்தனின் பராக்கிரமத்தை, துப்பறியும் நாவலைப் போன்றுதும் சிறுவற்கள் முதல் பெரியவர்கள் வரை விறுவிறுப்பாக படிக்கும் வித்தில் நல்ல சித்திரங்களுடனும், உறுதியன பைண்டிங்கிலும் இந்நூல் வெளியாகியுள்ளது
Book Details
Book Title பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள் (Patti, Vedhalam, Vikramathithan kadhaikal)
Author பி.எஸ்.ஆச்சார்யா (Pi.Es.Aachchaaryaa)
ISBN 9789386433510
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Year 2020
Edition 1
Format Hard Bound
Category Children Books| சிறார் நூல்கள், நாட்டுப்புறகதைகள், Horror | பேய்க்கதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம். மக்களின் உயிர்நாடியாக இருக்கும் மரங்களைப் பற்றி பல சாஸ்திரங்களில் சித்தர் பெருமக்கள் போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளனர். ஜோதிட ரீதியாகக்கூட பலவித இன்னல்களைப் போக்கிக் கொள்ள பரிகரமாக மரங்களை நட்டு வளர்ந்து வரலாம். பலவித நோய்களும் குணமாகிட தோஷ பரிகாரமாக மரக்கன்றுகள்..
₹86 ₹90
இந்நூலில் மிக எளிய யோசனைகள், ஆனால் மிகப் பயன் தரவல்ல மனோதத்துவ வழிகள் விவரிக்கபட்டுள்ளன, மனித மனம் என்பது என்ன? ஏன் ஒரே விசயம் வேறு வேறு சந்தர்பங்களில் வெவ்வேறு அனுபவத்தைத் தருகிறது> இன்றைய சமூசச் சூழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ வேண்டிருக்கிற நாம் திருப்தியையும், மன நிம்மதியையும் பெறு..
₹67 ₹70
இந்திய தத்துவ ஞானி நூல்களில் முக்கியமான பிரம்ம சூத்திரம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பாதராயணர் என்பவரால் தொகுக்கப்பட்டது, நாம், இந்த உலகம் இதற்குக் காரணமான மூல வஸ்து என்கிற மூலாதார 3 விஷயங்களை விவாதிக்கின்ற நூல் இது. இதில் 550 சூத்திரங்களின் பூரண விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹219 ₹230
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது திறமையால், அரசருக்கு நெருக்கமானவராகி, படிப்படியாகத் தம் மதியூகத்தால் வளர்ந்து, முதலமைச்சரானார். இந்த இறவாப் புகழ் பெற்ற சிந்தனைய..
₹124 ₹130