Search Criteria
Products meeting the search criteria
Publisher: பூவுலகின் நண்பர்கள்
சுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி! கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற பல நூறு மீனவர்களைக் காணவில்லை என்கிற செய்தி, தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் அவர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள..
₹48 ₹50
Publisher: தலித் முரசு
தேர்தல் வெற்றிகளால் இந்துத்துவத்தை வீழ்த்திவிட முடியாது. டாக்டர் #அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரின் கருத்தியல் ஆயுதங்களால்தான் அது சாத்தியமாகும். அந்த வகையில் இதோ ஓர் ஆயுதம்!
டாக்டர் அம்பேத்கரை கொச்சைப்படுத்தியும் அவர் மீது அவதூறுகளைச் சுமத்தியும் அண்மைக்காலத்தில் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. ..
₹124 ₹130
Publisher: மணற்கேனி
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சூழலைப் பற்றி எழுதும் கட்டுரைகள் கல்விப்புலத்துக்குள்ளேயே கவனம்பெறுவதில்லை. இந்தச் சூழலில், அரசியல் தளத்தில் முழுநேரமாக இயங்கும் செயல்பாட்டாளரான ரவிக்குமார் அத்தகைய சில கட்டுரைகளின் மீது எழுப்பியிருக்கும் விவாதங்கள் இவை...
₹114 ₹120
Publisher: பூவுலகின் நண்பர்கள்
எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களைப் போல, நியூட்ரினோ போன்ற ஆய்வுத் திட்டங்களும் இப்போது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. கோலார் சுரங்கத்தில் கை விடப்பட்ட நியூட்ரினோ ஆய்வுகளை இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேனி, இடுக்கி மாவட்டங்களில் தொடர்வதற்கு முயற்சிகள் நடந்த..
₹29 ₹30
Publisher: பூவுலகின் நண்பர்கள்
அரசுகளால் கைவிடப்பட்ட ஒன்றாக விவசாயம் இருந்து வரும் நேரமிது. விவசாயிகள் தற்கொலை, மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள், குறைந்தபட்ச ஆதார விலை இல்லாதது, வீரியம் குறைந்த விதைகள், உவர்நிலமாக மாறி வரும் விளைநிலங்கள் என அனைத்துத் திசைகளிலிருந்தும் பல்வேறு பிரச்சினைகளை இந்திய வேளாண்மை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் ..
₹114 ₹120
Publisher: உயிர்மை வெளியீடு
கையிலிருக்கும் பூமி(இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - தியடோர் பாஸ்கரன் :உயிரினங்கள் – உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் . . சூழியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்புப் பிராணிகள் சார்ந்து சு.தியோடர் பாஸ்கரன் இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பே இந்நூல்.சூழலியல் குறித்து தமிழில் அரிய பட..
₹570 ₹600
Publisher: சிக்ஸ்த்சென்ஸ்
தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று... சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்!
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமய..
₹143 ₹150
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தோனேசியாவின் மாபெரும் இலக்கியப் படைப்பாளி ப்ரமோதியா ஆனந்த தூர் பற்றிய விரிவான அறிமுகம் தமிழ் வாசகர்களுக்கு முதன்முறையாகக் கிடைக்கச் செய்வதுடன், அவர் எழுதிய நான்கு நாவல்களின் சுருக்கத்தைச் சுவை குன்றாத வகையில் வழங்குகிறார் எஸ்.வி.ராஜதுரை...
₹228 ₹240