By the same Author
லேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதை பிரதிபலிக்கக் கூடும்.அல்லது அல்லாமல் போகவும் கூடும் அது நீங்கள் என்னோடு பயணப்படும் புள்ளியில் பிரவாகமெடுக்கக் கூடும்.-தமயந்தி..
₹68 ₹75
அலைகள் இன்றுகாலை எனக்குள் நுழைந்தன. தமயந்தியின் கவிதைகளில் நான் கரைகிறேன். உப்புகரிக்கிறது என் ஆன்மாவில் சுவை ஏறுகிறது. இவள் குடத்துடன் கடலுக்குச்சென்று வாழ்க்கையை சுமந்து வருகிறாள். என்றும் யாரும் இருட்டில் நகரும் நதியின் சத்தத்தில் இவள் மொழியின் ஸ்பரிசத்தை உணரலாம்...
₹50 ₹55