Menu
Your Cart

ஜெயந்திரர் வாழ்வும் வழக்கும்

ஜெயந்திரர் வாழ்வும் வழக்கும்
-5 %
ஜெயந்திரர் வாழ்வும் வழக்கும்
நக்கீரன் கோபால் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர். அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர். ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் (பூர்வாசிரமப் பெயர்) சுப்ரமணியன். இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர். ஆறு ஆண்டுகள் சங்கரமடத்தின் வேதபாட சாலையில் பயின்ற சுப்ரமணியன், 1954ல் ஜெயேந்திர சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் பெற்று சங்கர மடத்தின் பீடாதிபதியானார்.
Book Details
Book Title ஜெயந்திரர் வாழ்வும் வழக்கும் (Jeyanthirar vaazhvum vazhakkum)
Author நக்கீரன் கோபால் (Nakkeeran Kopaal)
ISBN 9789385125867
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 248
Published On Jan 2004
Year 2004
Edition 3
Format Paper Back
Category Politics| அரசியல், Spirituality | ஆன்மீகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நானும் வீரப்பனும்..
₹76 ₹80
வீரப்பன் நடத்திய ஆள் கடத்தல்கள், வீரப்பனுடன் நக்கீரன் நடத்திய பேச்சு வார்த்தைகள், பேட்டிகள், காட்டில் நாம் இருந்தபோது வீரப்பன் சொன்ன சுவாரஸ்யக் கதைகள், சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். காடு எப்படி ஒரு தனி நபருக்கு சொந்தமில்லையோ அதுபோலத்தான் வீரப்பனும்.....
₹342 ₹360
வீரப்பன் நடத்திய ஆள் கடத்தல்கள், வீரப்பனுடன் நக்கீரன் நடத்திய பேச்சு வார்த்தைகள், பேட்டிகள், காட்டில் நாம் இருந்தபோது வீரப்பன் சொன்ன சுவாரஸ்யக் கதைகள், சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். காடு எப்படி ஒரு தனி நபருக்கு சொந்தமில்லையோ அதுபோலத்தான் வீரப்பனும்.....
₹285 ₹300
சித்ரவதையால் பாதிக்கப்பட்டு இருக்கிற நூற்றுக்கணக் கான பெண்கள், மலைவாழ் மக்கள் இன்றைக்கும் இரத்தமும். சதையுமாய் உயிருள்ள மாமிச பிண்டங்களாக நியாயம் நக் கேட்டு முறையிட்டு கொண்டு இருக்கிற கொடுமை சொல்ல முடியாத துயரம் ஆகும். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் தோழர் து.ராஜா அவர்கள..
₹371 ₹390