Menu
Your Cart

இவர்தான் சந்துரு (நேர்காணல்,கட்டுரைகள்,உரைகள்)

இவர்தான் சந்துரு (நேர்காணல்,கட்டுரைகள்,உரைகள்)
இவர்தான் சந்துரு (நேர்காணல்,கட்டுரைகள்,உரைகள்)
-5 % Out Of Stock
இவர்தான் சந்துரு (நேர்காணல்,கட்டுரைகள்,உரைகள்)
கே.சந்துரு (ஆசிரியர்), நிதர்ஸனா (தொகுப்பாசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘தொழிலாளர் சட்டம்’ என்னுடைய ஏரியாவாக இருந்தாலும், நான் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட முதல் ஆண்டிலேயே மனித உரிமை வழக்குகளில் ஆஜரானேன். ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்கள் பலர் மிசா சட்டத்தில் கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அடிப்படை உரிமைகள்கூட மீறப்பட்டு, அனைவரும் அடித்துத் துன்புறுத்தப்பட்டதை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினேன். ஒரு வருட அனுபவம்கூட இல்லாத இளைஞன், அரசாங்கத்தை எதிர்த்து, சிறை அதிகாரிகளின் தவறுகளை தகுந்த ஆதாரங்களோடு நிரூபித்தபோது, பலரின் கவனம் என் மீது திரும்பியது. மிசா, தடா, பொடா என கருத்துரிமையின் கழுத்தை நெறிக்கும் சட்டங்களை எதிர்த்து பல வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகி இருக்கிறேன். 30 ஆண்டு கால வழக்கறிஞர் தொழிலில், பெரிய தலைவர்கள் முதல் சாதாரண பொதுஜனம் வரை, நான் வழக்காடிய எந்த மனித உரிமை வழக்கிலும் ஒருரூபாய் கூட கட்டணம் வாங்கியதில்லை.
Book Details
Book Title இவர்தான் சந்துரு (நேர்காணல்,கட்டுரைகள்,உரைகள்) (Ivarthan chanthru)
Author கே.சந்துரு (K.Chandru)
Compiler நிதர்ஸனா (Nidharsanaa)
ISBN 9788192290997
Publisher மணற்கேணி பதிப்பகம் (Manarkeni Publications)
Pages 126
Year 2014
Edition 3
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, Interview | நேர்காணல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர்  கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.  தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு..
₹285 ₹300
சட்டத்தால் யுத்தம் செய் - நீதியரசர்.சந்துரு :நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற நியதியை நீதிமன்றங்கள்தான் இன்று வரை நிலைநி..
₹228 ₹240
இந்திய நீதித் துறையின் முதன்மையான பிரச்சினை என்பது தேங்கிக் கிடக்கும் வழக்குகள் அல்ல, சட்டம் குறித்த அடிப்படை அறிவு மக்களிடம் போய்ச் சேர்க்கப்படாததுதான். உண்மை யில் சட்டம் ஜனநாயகப்படுத்தப்படாததன் விளைவைத்தான் நீதியின் தள்ளாட்டமாக, பாரபட்சமாக நாம் உணர்கிறோம். சட்ட ஜனநாயகமயமாக்கலுக்காக நீதித் துறைக்கு..
₹190 ₹200
வழக்குரைஞர்கள், முக்கியமாக இளம் வழக்குரைஞர்கள் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் பல்வேறு சட்டப் பிரச்னைகளில் அவர்களது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, சமூகத்தைப் பற்றிய பார்வையையும் விரிவாக்கிக் கொள்ளலாம்...
₹190 ₹200