Menu
Your Cart

கிலியுகம் - உயிர் உருகும் சத்தம்

கிலியுகம் - உயிர் உருகும் சத்தம்
கிலியுகம் - உயிர் உருகும் சத்தம்
-5 %
கிலியுகம் - உயிர் உருகும் சத்தம்
கிலியுகம் - உயிர் உருகும் சத்தம்
கிலியுகம் - உயிர் உருகும் சத்தம்
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1.கிலியுகம் கலிவரதனின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் மனநல மருத்துவர் மிருத்தியுஞ்சன். அப்போது சில ஆச்சரியமான அமானுஷ்யமான சம்பவங்களை எதிர்க்கொள்கிறார். அதே சமயத்தில், அரசாங்க அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவருக்கு நேரும் பிரச்சனைகள். அவர்களுக்கு சம்பந்தபட்ட அனைவரும் அதன் காரணம் அறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர். போலீஸ் துறை அனைத்து திசையிலும் விசாரணையை முடுக்குகிறது. குற்றவாளியை நெருங்க முடிந்ததா…? கதை இரண்டு கிளைகளாக தனித்தனியே பயணிக்கிறது. அவை ஒன்றிணையும்போது நாம் திடுக்கிடுவதை யாராலும் தடுக்கமுடியாது. 2.உயிர் உருகும் சத்தம் இரண்டு பத்தரிகையாளர்கள் திண்டல் கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யமான விஷயங்களை பற்றி கேள்விப்பட்டு, ஆய்வு கட்டுரை ஒன்றை செய்ய அந்த கிராமத்திற்கு வருகிறார்கள்.அவர்கள் கேள்விப்பட்ட வீட்டின் அதிசய சக்தியை அறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். இப்படியும் நடக்குமா என்று அதிர்கிறார்கள். சென்னையில் மர்மமான முறையில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கும் பொருட்டு போலீஸ் விசாரணை நடைப்பெறுகிறது. ஆனால், பல அதிர்ச்சிகரமான திருப்பங்கள், நிகழ்வுகள் நடக்கின்றன. அதனால், விசாரணை குழப்பமான சூழ்நிலையை அடைகிறது. அது ஏன் நடக்கிறது…? எதற்காக நடக்கிறது…? என்ற கேள்விகளுக்கு முதல் கிளை கதை பதிலளிக்கிறது.
Book Details
Book Title கிலியுகம் - உயிர் உருகும் சத்தம் (KILIYUGAM - UYIR URUGUM SATHTHAM)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher ஆர்.கே.பப்ளிஷிங் (RK Publishing)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொட..
₹27 ₹28
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹67 ₹70
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹57 ₹60
மறைந்த ஆசிரியர் திரு சாவி அவர்கள் சாவி வார இதழில் நீங்கல் ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்ட போது நான் உடனே ஒரு வினாடி கூட யோசிக்காமல் இந்தத் தலைப்பை சொன்னேன் சாவி சிரித்துக் கொண்டே தலைப்பு காதில் விழும்போதே கவிதை மாதிரி இருக்கு என்றார். பிறகு இக்கதை வெளிவந்த சில நாட்களில் சாவி வார இதழுக்கு வாசக..
₹71 ₹75