Menu
Your Cart

நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா

நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா
-5 %
நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹570
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இது நாவல் அல்ல...... ஒரு யுத்த களம். நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நீளமான யுத்தம். இந்த யுத்த களத்தில் போரிடுவது இரண்டு நாடுகள் அல்ல..... இரண்டு உயிரினங்கள். ஒரு உயிரினம் ஆறறிவு படைத்த மனிதன். இன்னொரு உயிரினம் அரை உயிரியான அபாயகரமான வைரஸ். இந்த அரையுயிரி உயிர் வாழ வேண்டுமென்றால் அதற்கு தேவைப்படும் உணவு மனிதனின் செல்கள். ஒட்டுமொத்த மருத்துவ விஞ்ஞானத்தையும் ஏமாற்றிவிட்டு மனிதனின் உடம்பை தன்னுடைய உறைவிடமாகவும் உணவுக் கூடமாகவும் மாற்றிக்கொள்ள முயற்சி செய்யும் இந்த அபாயகரமான வைரஸ்களை ஒழித்துக்கட்டி வெற்றிபெற விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் வெற்றி பெறும் வேளையில் தோற்றுப் போய்விடுகிறார்கள். இதற்குக் காரணம் பயோ வார் (Bio War) எனப்படும் இந்த உயிரியல் யுத்தத்திற்குப் பின்னால் சில நாடுகள் அந்த அபாயகரமான வைரஸ்களோடு கூட்டணி வைத்துக் கொள்வது தான். அப்படி கூட்டணி வைத்துக் கொண்டதால் ஏற்பட்ட விளைவுகளைத்தான் நள்ளிரவு செய்தி துர்கா இந்த நாவலின் ஒவ்வொரு வரியிலும் நீங்கள் வியப்பில் உறைந்து போகும்படி கதை சொல்லப் போகிறாள். ஆனால்....... இது கதையல்ல..... எதிர்காலத்தில் நடக்கப் போகிற நிஜம்.
Book Details
Book Title நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா (Nalliravuch Seithigal Vaasipadhu Dhurga)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher ஆர்.கே.பப்ளிஷிங் (RK Publishing)
Pages 540
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொட..
₹27 ₹28
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹67 ₹70
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹57 ₹60
மறைந்த ஆசிரியர் திரு சாவி அவர்கள் சாவி வார இதழில் நீங்கல் ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்ட போது நான் உடனே ஒரு வினாடி கூட யோசிக்காமல் இந்தத் தலைப்பை சொன்னேன் சாவி சிரித்துக் கொண்டே தலைப்பு காதில் விழும்போதே கவிதை மாதிரி இருக்கு என்றார். பிறகு இக்கதை வெளிவந்த சில நாட்களில் சாவி வார இதழுக்கு வாசக..
₹71 ₹75