Menu
Your Cart

குறள் வானம்

குறள் வானம்
-5 %
குறள் வானம்
₹253
₹266
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

குறள் வானம்

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இருக்கிற பத்து குறட்பாக்களில் சில நுட்பமான செய்திகள் காணப்படுகின்றன.கடவுளுக்கு பல்வேறு பெயர்களை சூட்டிப் பார்க்கிற வள்ளுவர் ஒவ்வொரு பெயரிலும் ஒரு நுட்பத்தை ஒளித்து வைக்கிறார். ஒரு குறளில் கடவுளை வேண்டுதல் வேண்டாமை இலான் எனக் குறிப்பிடுகிறார். இந்த "வேண்டுதல் வேண்டாமை இலான்" என்னும் தொடர் ஆழ்ந்த பொருளுடையது. பொதுவாக நாம் எந்த பொருளின் மீதும் விருப்பு வெறுப்பு கூடாது என்று சொல்கிறோம்.

Book Details
Book Title குறள் வானம் (Kural Vaanam)
Author சுப.வீரபாண்டியன் (Supa.Veerapaantiyan)
ISBN 9788192465807
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 280
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-1ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்த..
₹188
ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-2ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-2 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1 பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட..
₹95 ₹100
ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-3ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-3 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்த..
₹95 ₹100
ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-4ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-4 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்த..
₹95 ₹100