Menu
Your Cart

நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்

பேசுகிறார் பிரபாகரன்
-5 %
பேசுகிறார் பிரபாகரன்ஜெகத் கஸ்பர், ஒரு அருட்தந்தையாக இருப்பவர், இறை ஊழியத்துடன் நின்றுவிடாமல் சர்ச்சுக்குள்ளே தன்னை முடக்கிக்கொள்ளாமல் காயம்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களின் காயங்களுக்கு ஆறுதல் மருந்திடுவேன், அதுதான் நான் செய்யும் உண்மையான இறைஊழியம் என்றபடி மக்கள் முன் வருகிறார் என்றால், அவ..
₹133 ₹140
மனித எந்திரம்
-5 % Out Of Stock
மனித எந்திரம்இதயம், மூளை, கிட்னி, கணையம், கல்லீரல், நுரையீரல் மற்றும் அனைத்து உறுப்புகளுக்குமான பணியும் -பாதுகாப்பும் குறித்த அரிய தகவல்களை ‘மனித எந்திரம்’ எனும் நூலில் பாமரனும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் அருண் சின்னையா...
₹119 ₹125
மனித நேயத்தால் மறையாதவர்
-5 %
மனித நேயத்தால் மறையாதவர்எம்...ஜி.ஆரின் குடும்ப வாழ்க்கை, கலையுலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, மனிதநேய வாழ்க்கை உட்பட இன்னும் ஏராளமான அரிய தகவல்களை "மனிதநேயத்தால் மறையாதவர்' எனும் நூலில் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் பெரு. துளசி பழனிவேல். இந்நூல் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அரிய பெட்டகமாகும் எ..
₹71 ₹75
மருத்துவக் குறிப்புகள்
-5 %
மருத்துவக் குறிப்புகள்இது வெறும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் மட்டுமல்ல... உங்கள் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பாதுகாப்பு அரண் என்பதை படிக்கும்போது உணர்வீர்கள்.-பதிப்பகத்தார்..
₹119 ₹125
மருந்தில்லா மருத்துவம்
-5 % Out Of Stock
அக்குபஞ்சர் என்பது மருந்தில்லா மருத்துவமுறை. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழமையான சிகிச்சையாகும். மனித உடலானது ஜம்பூதங்களால் ஆனது என நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது போல மனித உடலில் 14 உயிர்சக்தி, 12 இரட்டை பாதைகள் உள்ளன. 76000 அக்குபஞ்சர் புள்ளிகள் மனித உடலில் உள்ளது.நம்முன்னோர்கள் முன்..
₹247 ₹260
மலர் மருத்துவம் நம் நலம் மருத்துவம்
-5 % Out Of Stock
மலர் மருத்துவம் நம் நலம் மருத்துவம்இம்மலர் மருத்துவ நூல், தினசரி வாழ்க்கையில் சிறிதும் பெரிதுமாக நாம் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு, சிறந்த தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை...
₹105 ₹110
மஹா கவிகள் ரதோற்சவம்
-4 %
மஹா கவிகள் ரதோற்சவம்எதை எழுதுவார், எப்போது எழுதுவார், எப்படி எழுதுவார் என்று அவருடைய தொடர்ச்சியான வாசகர்களாலும் , சக கவிஞர்களாலும்கூட யூகிக்க முடியாது எனபதுதான் கவிஞர் விக்ரமாதித்யனின் தனிச்சிறப்பு. இந்தத் தொகுப்பில் கவிதை பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு கவிஞ்சனின் நிலை இந்தத் தமிழ் மண்ணில் எ..
₹86 ₹90
மாயம் செய்யும் கவிதை
-5 %
மாயம் செய்யும் கவிதைதாமிரபரணி நதிபாயும் நெல்லை பூமியில் தவழ்ந்த இவர். 17 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் 10-க்கும் மேற்பட்ட  கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  கவிஞர் விக்ரமாதித்யனிடமிருந்து இன்னும் பல கவிதை குறித்த கட்டுரைத் தொகுப்புகள் வெள..
₹143 ₹150
Showing 133 to 144 of 169 (15 Pages)