Menu
Your Cart

நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்

மாயம் செய்யும் கவிதை
-5 % Available
மாயம் செய்யும் கவிதைதாமிரபரணி நதிபாயும் நெல்லை பூமியில் தவழ்ந்த இவர். 17 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் 10-க்கும் மேற்பட்ட  கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  கவிஞர் விக்ரமாதித்யனிடமிருந்து இன்னும் பல கவிதை குறித்த கட்டுரைத் தொகுப்புகள் வெள..
₹143 ₹150
மாவீரன் நெப்போலியன்
-5 %
மாவீரன் நெப்போலியன் மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் நெப்போலியன் மிகவும் ரசிக்கத்தக்கவன், தொடக்கத்தில் காதல் பைத்தியமாக இருந்த நெப்போலியன், பிறகு எப்படி தெளிவாகிறான் என்பதே சுவாரசியமான கதை. அது நம்மை அவன் மீது இரக்கப்பட வைக்கும் பிறகு அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொஞ்சவைக்கும் பிரிட்டன், பிர..
₹214 ₹225
மீண்டும் மகாத்மா
-5 %
காந்தி என்கிற அலையில்லாச் சமுத்திரத்தின் ஆழமடியில் ஆதிநாளில் கருக்கொண்ட அழகு முத்து 'ஜெயப்பிரகாசர்' வித்தை விவரிக்க இயலாமல், விளைவை விளக்க முயலுகிறேன் அதுவே இந்நூல். -வலம்புரி ஜான்..
₹95 ₹100
முத்திரைகள் சந்தேகங்களும் விளக்கங்களும்
-5 %
முத்திரை கள் சந்தேகங்களும் விளக்கங்களும்நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தாண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது!..
₹466 ₹490
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்
-5 % Available
தமிழ்நாட்டு அரசியலின் பழைய பண்பாடு மீண்டும் துளிர்த்ததில் மு.க.ஸ்டாலினுக்கு தனிப் பங்கு உண்டு. அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவமே மு.க.ஸ்டாலினின் முதிர்ச்சியான அணுகுமுறைகளுக்கு அடித்தளம். கலைஞரின் மகனாக இருந்தாலும் கடும்பயணம் மேற்கொண்டே முதல்வர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவரது பாதை, பயணம், காலத..
₹238 ₹250
முன்னேற 30 வழிகள்
-5 % Out Of Stock
முன்னேற 30 வழிகள்உண்மையாக இருப்பது என்பது எளிதானது கிடையாது. ஆனால் அதனைக் கடைப்பிடித்தால் இறுதி வெற்றி உறுதி. உண்மையின் மதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால் கடைசியில் தெரிந்தாலும் அதன் பின்னர் அந்த மதிப்பு அழியவே அழியாது.-குன்றில்குமார்..
₹76 ₹80
ருத்ர பூமி
-5 %
ருத்ர பூமிகவிஞர் விக்ரமாதித்யன் - சொதி மணக்கும் நெல்லைப் பூமியில் தவழ்ந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் நம்பிராஜன். எழுத்துலகில் பயணித்தபோது, ‘ விக்ரமாதித்யன்’ ஆனார். கவிஞர், எழுத்தாளார், பத்திரிகையாளார், விமர்சகர், நடிகர் என பல அவதாரங்களைக் கொண்ட இவரை ‘ ஒர் அவதார புருஷர்’ என்றும் சொல்லலாம். இவர..
₹119 ₹125
Showing 145 to 156 of 176 (15 Pages)