Menu
Your Cart

நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்

ஆனந்த யாழ்
-5 %
ஆனந்த யாழ்நக்கீரன் குழும ஏடுகளான ‘இனிய உதயம்’,  ‘சிறுகதைக் கதிர்’ போன்றவற்றில், தன் ஆரம்ப நாட்களில் எழுத ஆரம்பித்த நா.முத்துகுமார், தனது அந்திமத்தின் கடைசி நொடிவரை, என்னோடும் நக்கீரனோடும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தார். அவர், இன்னும் இருந்து சாதிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில..
₹214 ₹225
ஆளை அசத்தும் 60 கலைகள்
-5 % Out Of Stock
டாக்டர் ஷாலினி புகழ்பெற்ற உளநலவியல் நிபுணரான இவர் அந்தரங்கம் இனிமையானது என்ற புத்தகத்தின் மூலம் தமிழக வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். சென்னையில் உளநலவியல் சேவை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வரும் டாக்டர் ஷாலினி அதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட இரு பாலருக்கும் ஆலோசனைகளை ..
₹166 ₹175
இ.எம்.எஸ்
-5 %
இ.எம்.எஸ்கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்தவர் இவர். ராஜாக்கள் போல அதிகாரம் செலுத்திய குடும்பம் இவருடையது. இவருடைய வீட்டுக்கு முன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கூன்வளைத்து கும்பிட்டு காத்திருந்தன. ..
₹166 ₹175
இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு (பாகம் 1)
-5 %
1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நினைவுகூறப்பட்டது. தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மொழிப் போர் தியாகிகள் தினத்தையொட்டி மாலையில் பொதுக்கூட்டங்களையும் நடத்தினர்.சென்னையில் மொழிப்போர் கூட்டியக்கத்தின் சார்பில..
₹404 ₹425
இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு (பாகம் 2)
-5 %
1965ஆம் ஆண்டின் குடியரசு தினம் முதல் இந்திய யூனியனின் அலுவல் மொழியாக இந்தியே இருக்கும் என்ற சட்டம் நிறைவேற்றப்படவிருந்த நிலையில், ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டதில் மாணவர் தலைவராகத் தீவிரமாக ஈடுபட்டவரான பா. செயப்பிரகாசம், சின்னச்சாமி என்ப..
₹356 ₹375
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் 2)
-5 %
இந்தியர்களின் போலி மனசாட்சி தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அவருடைய எழுத்துகளில் சமுதாய அவலங்கள் மீதான தார்மீக கோபமும் உண்மைகளை உரக்கச் சொல்லும் நேர்மையும் நிரம்பியிருக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்க வேண்டிய கடமை எழுத்தாளர்களின் கு..
₹380 ₹400
பெண் வர்க்கத்தைப் பற்றிக் கூறினால் அவர்கள் இப்போது முன்னேறிக்கொண்டு வருகிறார்கள். அவர்களின் பெருமையை புருஷர்கள் உணரவேண்டும். அவ்விதமே பொதுவாழ்வில் தெய்வநம்பிக்கை இருந்தால்போதும், வர்ணாஸ்ரம தர்ம முறையில் ஏற்றத்தாழ்வுகளைக் காண்பிக்கக்கூடாது. என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெ..
₹490
இன்றைய காந்தி யார்?
-5 %
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசி..
₹119 ₹125
இரவுக் கிண்ணத்தில் நிலவின் மது
-5 % Out Of Stock
என் தோழர் ரகுமானைக் கைகளைப் பற்றி 'அழைத்துப் போன மரணம் தொடந்து அவர் அறைகளில் நுழைந்து 'சில கவிதைகளைக் கைப்பற்றி ஆரூர்த் தமிழ்நாடனிடம் கொடுத்திருக்கி நக்கீரன் கோபால் “நல்லது, 'வாழும் கவிதைகளோடு 'நாம் வைத்துவிடுவோம்" என்று சொன்ன மறுநொடியில் இந்நூல் நம் மடியில்! - ஈரோடு தமிழன்பன்..
₹57 ₹60
Showing 13 to 24 of 167 (14 Pages)