Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பத்து முறை கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது... "நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா" என்று!
கேள்விகள் மிகுந்த நாடுதான் கிளர்ந்து முன்னேறுகிறது. ஏன் என்ற கேள்வியை எதற்கும் கேளுங்கள்.
எவரிடமும் துணிவுடன் விளக்கம் கேளுங்கள்.
உலகத்தை நகர்த்துவது கேள்விகளே! உலகத்தை நடத்துவது கேள்விகளே!
சூரியனின் கதிர..
₹105 ₹110
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
எல்லாருக்கும் வணக்கம் (நிமிர்ந்து நில் பாகம் 2)குழந்தைகள், நம் மேட்டிமைத்தனத்தை, நாகரிகத்தை பொருளாதார உயர்வை, அறிவாளித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாக குறியீடுகளாக முன்னிறுத்தப்படுவதுதான் இன்றைய குழந்தைகளின் நவீனப்பிரச்சனை.நாம் நினைத்தபடி குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயமென்ற..
₹119 ₹125
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
ஒரு சாமானியனின் நினைவுகள்தமிழகத்து அரசியல் நடவடிக்கைகளை நான் என் இரு கண்களால் பார்க்கிறேன். ஒன்று திரு.இரா.செழியன், மற்றொன்று திரு. க.இராசாராம்.-ஜெயப்பிரகாஷ் நாராயண்..
₹428 ₹450
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
ஒரு போராளியின் கடிதம்’ஒரு போராளியின் கடிதம்’ என்ற தலைப்பில் நக்கீரன் தொகுத்து தந்திருக்கும் கஸ்பரின் இந்த மூன்றாம் தொகுப்பு முத்தாய்வு தொகுப்பாகும். துசாந்தன் என்ற இளம் போராளி நக்கீரனில் வெளியான கஸ்பரின் ‘மறக்க முடியுமா?’ கட்டுரைகளை படித்துவிட்டு உணர்வு வயப்பட்டு எழுதிய கடிதத்தை அவரது இதயத் துடிப்போ..
₹133 ₹140
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தோழர் இரா.ஜவஹர், கருத்துப் போராட்டத்திலும் களப் போராட்டத்திலும் அனுபவம் மிக்க பத்திரிகையாளர். “”கனமான எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல வேண்டும்” என்ற உறுதியான கருத்துக் கொண்டவர். ஒருவர் கம்யூனிசத்தை ஏற்கிறாரோ, இல்லையோ அது பற்றி ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்வது மிகவும..
₹375
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கலாம் கதை’இளைஞர்களின் கைகளில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் இருக்கிறது’ என்ற கலாமின் கனவுகள் நிறைவேற வேண்டுமென்றால் இத்தகைய நூல்கள் பள்ளிகளில், கல்லூரிகளில் இடம்பெறவேண்டும்...
₹76 ₹80
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கலைஞரின் சொல்லோவியம்கலைஞரின் பேச்சிலும் உரையாடலிலும் பளீர் பளீர் என் வெளிபடும் சமயோஜிதமும் நகைச்சுவையும் நயமும், இலக்கிய ஜாம்பவன்களையே திகைக்க வைத்திருக்கிறது...
₹143 ₹150
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கலைஞரின் நகைச்சுவை நயம்கலைஞரின் சொல்லுக்கும் எழுத்துக்கும் பன்முகத் தன்மை உண்டு. போர்க்களத்தில் சுழன்று வீசும் உணர்ச்சி வீச்சு; காதல் களத்தில் கனிரசமாய்ச் சொட்டும் கவிதை மணம்; அரசியல் களத்தில் எதிரிகளின் தப்பு வாதங்களைத் தர்க்கத்தோடு தகர்த்தெறியும் சாதுர்யம் என்று அவரது எழுத்தும் பேச்சும் எண்ண எண்ண ..
₹404 ₹425