Menu
Your Cart

ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்

ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
-5 % Out Of Stock
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பல கனமான வேதாந்த நூல்களை எழுதிய சங்கரர், பாமரரும் வேதாந்த உண்மைகளை எளிதில் அறியும் வண்ணம் எழுதிய நூலே ‘பஜ கோவிந்தம்’, இந்நூல் எளிமையாகவும், இனிமையாகவும் அதேசமயத்தில் கருத்தாழம் மிக்கதாயும் அமைந்துள்ளது. இதனை சிறு குழந்தைகள் முதல் பண்டிதர்வரை அனைவரும் பயின்று பயன் பெற முடியும். இரத்தினக்குவியலான கருத்துக் கருவூலத்தைத் திறந்து வைத்து நம்மை அள்ளிக் கொள்ளச் சொன்ன ஞானவள்ளல் ஆதிசங்கரர். அவர் இயற்றிய நூல்கள் பலவற்றில் ‘பிரச்னோத்ர ரத்ன மாலிகா’ என்ற இந்நூலும் ஒன்று.
Book Details
Book Title ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில் (Prachnothra Rathnamaaliga)
Author சிவராமகிருஷ்ண சர்மா (Sivaraamakirushna Sarmaa)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 368

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வால்மீகி இராமாயணமென்றும், வாசிஷ்ட மஹா இராமாயணமென்றும் இரண்டு மாபெரும் நூல்கள் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டன. இவற்றில் முதலாவதான வால்மீகி இராமாயணம் 24 ஆயிரம் சுலோகங்களோடு கூடியது. இதுவே பின்னர் ஆறாயிரம் சுலோகங்களாக தொகுக்கப்பட்டு ‘லகுவாசிஷ்டம்’ என்ற பெயரோடு விளங்குகிறது. இதனை ஓர் காஷ்மீரி பண்டிதர் த..
₹171 ₹180