Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் 5 வயது குழந்தைகள் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக எழுதப்பட்டது. இந்த புத்தகம் வாயிலாக கம்ப்யூ ட்டர் அடிப்படைகள் மட்டுமல்ல மௌஸைப் பயன்படுத்தி எப்படி படம் வரையலாம் என்றும் கற்றுக்கொள்ளலாம். பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து படித்து பயன் பெறலாம்..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
நீதி கதைகள் மூலம் சிறுவர்கள் மனதை மாற்ற முடியும் , செம்மைப்படுத்த முடியும். சிந்தனையைத் தூண்ட முடியும். சிறுவர்களுக்கு பயன் தரும் பன்னாட்டு நீதிகதைக் களஞ்சியத்தின் ஐந்து தலைப்புகளில் உள் ள 50 கதைகளுமே தமக்கென்று ஒரு நீதியை வாழ்வியல் நியதியை வழிகாட்டும் நெறியை எடுத்துரைக்கின்றன..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
காசி : வட இந்தியாவில் அமைந்துள்ள மிகப் புண்ணிய சில க்ஷேத்ரம். காசியை வலம் வந்தால் பூமியைப் பிரதக்ஷிணம் செய்த புண்ணியத்தின் பலனைப் பெறலாம். கங்கையில் புனித நீராடினால் சப்த சமுத்திரத்தில் ஸ்நாநம் செய்த பாக்கியம் பெறலாம். திருவண்ணாமலை : வட ஆற்காடு மாவட்டடத்தில் அமைந்துள்ள ஒரு திவ்ய க்ஷேத்ரம். இம்மலை..
₹152 ₹160
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நாட்டில் தோன்றி வழங்கி வரும் தத்துவத்துறை நூல்களுள் தலைசிறந்த அறிவுநூலாக விளங்குவது சிவஞான போதம் ஆகும். இந்நூல் அளவிற் சிறியது; சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையது; அளக்கலாகா மலையையே தன்னுள் அடக்கிக் காட்டும் ஆடி போல அறிவு நூல்களின் பொருளனைத்தையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு நிற்பது ; சித்தாந..
₹399 ₹420
Publisher: நர்மதா பதிப்பகம்
எதைக் கேட்டால் எல்லா உலகங்களுக்கும் எலலாப் பாவங்களுக்கும் ஒழிந்து போகுமா அத்தகைய சிவபெருமானின் மிகச் சிறந்த ததுதுவத்தையும், தனித்துவ மகிமையையும், திருவுருச் சிறப்பையும் பற்றி இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார். மேலும் 49 உட்பொதிவுகளுடன் விளக்கிக் கூறி உள்ளார்...
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
'வாழ்க்கையைப் பற்றியே உனக்கு ஒன்றும் தெரியாதபோது..மரணம் பற்றி நீ என்ன தெரிந்துகொள்ள முடியும்?' - இது "மரணத்துக்கு பின்பான உலகம்' பற்றிய தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட ஒருவனிடம் சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் கேட்ட கேள்வி. இதுபோன்ற கன்ஃபூஷியஸின் அரிய தத்துவ முத்துகளை உரிய விளக்கங்களுடன் 42 தனித்தனி அத்தியாயங்க..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
உலகில் பணம் ஆடம்பர வாழ்க்கை இவற்றால் தான் ஒருவன் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது ஒரு கருத்து. சூழல்கள் எப்படி இருந்த போதிலும் ஒருவனின் மன அமைப்பு எதையும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டால் அனைத்தும் சுகமே என்பது ஒரு கருத்து...
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
தையற்கலையில் ஆர்வமுள்ள ஆண்களும், பெண்களும் சுலப முறையில் கற்றுக் கொள்ளும் படி உடைகளை வெட்டும் முறைகளையும் தைக்கும் முறைகளையும் படங்களுடன் விவரமாக எடுத்து கூறியிருக்கிறார் ஆசிரியர். உங்கள் கவனத்திற்கு குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ளஸ் 2 மாணவிகள் தையல் ஆசிரியையாக விரும்புவர்கள் அரசு தேர்வில் ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
. இந்து மதத்தின் துடிப்புடன் கூடிய ஆன்மிக விடிவெள்ளி விவேகானந்தர். குறுகிய காலத் தில் துடிப்புடன் நிகழ்த்திய பெரும் சாதனை பாரதத்தின் தவப்பயன்.கடவுளுடன் பேச முடியுமா, முளையிலேயே பிரகாசம், ஆன்மிக ஆர்வம், துறவித் தோன்றல், விவேகானந்த விசுவரூபம், அமெரிக்காவில் ஆன்மிக முழக்கம் என 42 பக்கங்களில் ஆறு தலைப்ப..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
சுவையான கீரைகளின் மருத்துவப் பயனும் சமையல் பக்குவமும்: கீரைகள் தினமும் சாப்பிடுகிற உணவில் இருக்கும் குறைப்பாட்டை நிவர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே கீரைகளை உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் இருக்க உதவியாக இருக்கும்...
₹57 ₹60