Publisher: நர்மதா பதிப்பகம்
நம் நாட்டுப் பழமொழிகளை நுணுகினால் நம் முன்னோரின் பட்டறிவை வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நிலையை உணரலாம், மகிழலாம். பத்து பக்க உரைநடையில் சொல்லி விளக்க வேண்டுவதை ஒரு பழமொழி ஒரு வரியில் பளிச்சென்று சொல்லுகிறது. மனதிலும் தைக்கும் படியான பொருள் செறிவு பெற்றதாயிருக்கிறது. இதில் 2000 பழமொழிகளை அகரை வரிசையில் ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
எளிய தமிழில் விளக்கங்கள் கெளரி முகூர்த்தங்கள், நீள, அகல அளவுகள், மனைகோல நட்சத்திர விவரங்கள் கிணறு எடுக்க நாள் திசை விவரங்கள் அனைத்தும் நிறைந்தது..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை மிக எளிய முறையில் பாடங்கள் 228 பக்கங்களில் விரிவாக சொல்லித்தரும் நல்ல இந்தி ஆசான்!..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
திருமணச் சடங்குகள் காலத்துக்குக் காலம் மாறலாம், நாட்டுக்கு நாடு மாறலாம். ஆயினும் இரண்டு உள்ளங்களின் பிணைப்பே திருமணம் என்பது உறுதியான ஒன்று. திருமண நிகழ்ச்சிகளும் தாய்மொழியிலேயே அமைதல் மிகவும் பொருத்தம். தமிழை ஒரளவு கற்றவரும் இந்நூலை வழிகாட்டியாகக் கொள்ளலாம். திருமணத்தை நடத்தி வைக்காலம். திருகோவில்க..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
தமிழ்நாட்டுத் தவ யோகிகள் திருமுருக கிருபானந்த வாரியார், தோபா சித்தர், தாயுமானவர், ரிஷிகேஷ் சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், வள்ளலார் இராமலிங்க அடிகள், போன்றோரின் பல தவயோகிகள் பற்றி ஆசிரிர் எழுதியுள்ளார்..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்துகளுக்கு புனித நூல் பகவத்கீதை, இஸ்லாமியர்களுக்கு குர்ஆன், கிறிஸ்தவர்களுக்கு பைபிள் என்பது போல பெளத்த மதத்தினருக்கு புனித நூல் புத்தர் அருளிய “ தம்மபதம்”. பெளத்த தம்மபதத்தைத் தமிழ் கூறும் நலலுலகம் அறியவேண்டும், அனைவரும் அதைப் பயின்று துக்கத்திலிருந்தும் பூரணமாக நீங்கிய பேரின்ப வாழ்வு பெற வேண்டும்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
சமுதாயத்தின் பெரும் பகுதியை இன்று பாதித்து வரும் மன அழுத்தம், இரத்த அழுத்தம், ஆகியவற்றை சமன் செய்திட வீட்டு சமையல் அறையில் காணும் பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் , சீரகம், மிளகு, என எளிய பொருட்களை பயன்படுத்தி மிக அரிய பயனை அடைந்திடும் வழிமுறைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
தளிர்களுக்கும் கொஞ்சம் தன்னம்பிக்கைச் சிறிகுகள் உதவ, உதவ உயர்வு தரும் எனும் உலைக்கள சொற்களால் ஒர் தன்னம்பிக்கைக் காவியம் இது. இந்நூலில் விளையும் பயிர் முளையிலே, எண்ணம் போல் வாழ்வு, என்னும் 20 தலைப்புகளில் இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
தஸாம்ஸம் எவ்விதம் கணிப்பது என்பது பற்றிய விளக்கம் உதாரண ஜாதகங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கிரகங்கள் ராசிகள், பாவங்கள் இவைகளால் பெறும் தொழில்முறை பற்றியும் , தொழில் முறையில் தரும் ரா$ஜயோகங்கள் பற்றியும் அவை பராசரி கே.பி ஜெயமினி முறைகளில் தரும் யோகங்கள் பற்றியும் விளக்கமாக தரப்பட்டு..
₹33 ₹35
Publisher: நர்மதா பதிப்பகம்
'தாத்தா சொன்ன புதிர் கணக்குகள்' - எனது புதிர் கணக்கு நூல்கள் வரிசையில் ஏழாவது நூலாகும். பொதுவாக ஏழு என்ற எண் முழுமையை குறிக்கும். இந்நூலும் எனது நிறைவு நூலாக அமைந்துள்ளது. எனது புதிர் கணக்குகளையும் முதலில் சிந்தித்து புரிந்து கொண்டு செய்து மகிழுங்கள். கால்குலேட்டர்கள் தேவையில்லை. சிந்தனை வளரும்போது ..
₹71 ₹75
Publisher: நர்மதா பதிப்பகம்
இனிய இல்லத்திற்கு அவசியமான தாம்பதிய கேள்வி - பதில்கள், அறிவுபூர்வமான விளக்கங்களும், பதில்களும், இன்றைய உலகத்தின் மனோ உடலியல் உண்மைகளை தெளிவாக விளக்குகின்றன. இந்நூல் மேலும் எய்ட்ஸ் விழிபுணர்களை பற்றியும் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...
₹57 ₹60