Menu
Your Cart

2022 Release

வெற்றி எட்டுத் திக்கம்: வெற்றிகளைக் குவிக்கக் கற்றுக்கொள்வோம்
-10 %
வெற்றியை விரும்பாதவர்கள் யார்! உண்மையில், வெற்றி என்பது சிலருக்கு மட்டும் கிடைக்கிற அதிர்ஷ்டம் இல்லை. ஒரு போட்டியில் நூறு பேர் பங்கேற்கிறார்கள் என்றால் ஓரிருவர்தான் வெற்றி பெறுவார்கள். ஆனால், அந்த நூறு பேரும் முன்பு இருந்த நிலையைவிடச் சிறிது முன்னேறியிருப்பார்கள், அதுவும் வெற்றிதான். இதுபோல் அன்றாட ..
₹171 ₹190
வெற்றி கையுறல்
-10 %
தோல்வி பயம் வெற்றிப் பாதையில் ஒரு வேகத்தடை துணிவும் உறுதியும் வெற்றிச் சக்கரங்கள். வெற்றியை எட்டிப்பிடித்தவுடன் அதில் நிலைத்திருப்பது அடுத்த சவால். கனவு என்பது நமது எண்ணங்களின் நிழலாட்டம். கனவும் கற்பனையும் நமது உணர்வெழுச்சியில் ஒன்று சேரட்டும். வெற்றி விரைவில் வசப்படும்...
₹72 ₹80
வெற்றிக்குச் சில நுட்பங்கள்
-10 %
ஆணி அடிக்கவேண்டும் என்றால் சுத்தியல் வேண்டும். அது கையில் இல்லாவிட்டாலும் சிரமப்பட்டு ஆணி அடித்துவிடலாம். ஆனால் மிகவும் நேரமாகும், ஆணி சரியாக இறங்காமல் போகலாம், கையில் அடி விழலாம்... இந்தப் பிரச்சனைகளையெல்லாம் ஓர் எளிய சுத்தியல் சரிசெய்துவிடுகிறது, நம் வெற்றியை உறுதிப்படுத்திவிடுகிறது. சுத்தியல் மட்..
₹216 ₹240
வேதவனம்
-10 %
எஸ்ஸார்சியின் எளிய வசன கவிதையின் மூலம், வேத கால வாழ்க்கையைப் பற்றி சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் புரிந்துகொள்ள முடிகிறது...
₹270 ₹300
வேறொன்றுமில்லை புதிதாக இங்கே!
-10 % Out Of Stock
“வேறொன்றுமில்லை புதிதாக இங்கே! கடலில் தான் காற்றழுத்தம் ஏற்படும் என்பது இயற்கை. இந்தக் கவிதை நூலில் காதலியின் கையெழுத்தில் காற்றழுத்தம் ஏற்பட்டு கவிதை மழை பெய்கிறது. இந்த மழையால் காதலர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலேயே நிவாரணம் தருகிறது இந்நூல். காதலில் எல்லா பக்கங்களையும் திரும்பிப் பார்த்துள்ளார் விம..
₹108 ₹120
வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல் வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல்
-10 %
“செய்திகள்தான் மனிதனைச் செயல்பாட்டுக்கு இழுக்கின்றன; சமூகத்தை இயக்குகின்றன. இழப்பையும் இழப்பின் கால வழியையும் அறிந்துகொண்ட சமூகமனம், இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளும். மனித வரலாறு இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இழப்பின் வலியை உணர்தலே மக்கள் இயக்கத்த..
₹207 ₹230
வௌவால் தேசம்
-10 %
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மனின் ஐந்தாவது நாவல் ‘வௌவால் தேசம்.’ 1800 காலகட்டங்களில் தொடங்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப்பற்றையும் விரிவாகப் பேசுகிறது. கதைகளாலும் தொன்மங்களாலும் நிரம்பி வழிந்தோடும் தாமிரவருணியை விரிவாகப் பதிவு செய்கிறது...
₹288 ₹320
Showing 1465 to 1476 of 1492 (125 Pages)