Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கண்விழித்தபோது
-4 % Available
கண்விழித்தபோதுநிழலில்தான் நின்றுகொண்டிருந்தது அந்த மரம். அந்த நிழலை அதுதான் உருவாக்கியது என்பதை அறியாது அது. வெயிலின் உக்கிரம் அதனை வாட்டாதபடிக்கு வேர்கொண்டு தன் உடலெங்கும் குளிர்மைப்படுத்திக் கொண்டு பிறரையும் குளிர்மைப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த அரும்பெருஞ் செயலை அது அறியாது. அதன் குழந்தைமையும் ம..
₹48 ₹50
கனவு கானுங்கள்
-5 % Available
கனவு கானுங்கள்ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சாதனையாளன் உறங்கிக் கொண்டோ, விழித்துக்கொண்டோதான் இருந்துகொண்டிருக்கிறான். அவனின் வளர்ச்சி என்பது ஒரு பாதிப்பின்  மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ கிடைக்கலாம்...
₹81 ₹85
கபரஸ்தான் கதவு
-5 % Out Of Stock
'ஏழைப் பங்காளி வகையறா நாவலைத் தொடர்ந்து வெளிவரும் அர்ஷியஷின் இரண்டாவது நூலான 'கபரஸ்தான் கதவு' அவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும்.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தாலும் அவற்றுள் தேரந்தெடுக்கபட்ட சில கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.  தமிழகத்து இஸ்லாமியர் சமூகம் எதிர்க..
₹62 ₹65
Showing 445 to 456 of 1662 (139 Pages)