Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கலையும் மொழியும்
-4 %
கலையும் மொழியும்மொழி என்பது ஒரு உபகரணம்.அது எழுத்தாளனின் ஒரு துணைக்கருவி.அவன் வாழ்ந்த சிந்தித்துள்ள,மேலும் தன் வாழ்க்கையில் உணர்ந்த அனைத்துடனும் கூடிய ஒரு கருப்பொருள் அது.படைப்புத் தொழிலுக்குட்படக்கூடிய ஒரு மூலப்பொருள் அது.மொழி,படைப்பின் அடிப்படைப் பொருளாகவே எப்போதும் இருக்கும்.எழுத்து சொற்களின் கலை..
₹67 ₹70
கல் தெப்பம்
-5 %
இரசித்துப் படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்குமான சில தமிழக, மலேசிய, பாலஸ்தீன, கென்ய, போர்ச்சுக்கிசிய, ரஷ்ய, ஜெர்மானிய, இலத்தின் அமெரிக்கப் படைப்பிலக்கியங்களை அறிமுகப்படுத்தும் பல கட்டுரைகள்.....
₹247 ₹260
கல் மேல் நடந்த காலம்
-5 %
கல் மேல் நடந்த காலம்தமிழில் நன்கு அறியப்படாத சில ஆளுமைகளை இந்நூல் அறிமுகம் செய்கின்றது. சிந்து சமவெளி பற்றி பர்ப்பொலாவின் நேர்காணலும், திராவிட உறவுமுறை பற்றி வரலாற்றாசிரியர் ட்ரவுட்மனின் பதிவும், தமிழக ஓவியங்கள் பற்றி ஜோப் தாமஸின் பங்களிப்பும் எடுத்துக்காட்டுகள். தமிழக வரலாறு பற்றிய நம் கண்ணோட்டத்தை..
₹152 ₹160
கல்லூரி வாழ்க்கை
-4 %
மனிதனைச் செதுக்கும் மகத்தான பருவமே கல்லூரி வாழ்க்கை. அவனுடைய அறிவுச்சிறகுகளை அகல விரித்து உலகத் திசைகளை அளக்க வைக்கும் அற்புதக் காலமது. தன்னிடம் இருக்கும் அத்தனை விதமான குறைபாடுகளையும் உதிர்த்து, முதிர்ச்சியையும், கனிவையும், முனைப்பையும், தீவிர உழைப்பையும் கிரகித்து முன்னேறும் வலிமையைக் கல்லூரி வளாக..
₹48 ₹50
கல்வி: சில பார்வைகள்
-5 % Out Of Stock
சிறந்த கல்வியாளரான பேராசிரியர் ப.க. பொன்னுசாமி கல்வி சார்ந்த அனைத்து அம்சங்களையும் தெளிவாக எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்நூலில் விவரித்துள்ளார். கற்கும், கற்பிக்கும் முறைகள், தேர்வு முறைகள் பற்றிப் பல சீரிய கருத்துக்களை அவருக்கே உரிய பானியில் தெள்ளத்தெளிவாக விவரித்துள்ளார். 'மாணவர்களின் தன..
₹152 ₹160
கல்வித் தந்தை காமராஜர்
-5 %
 தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன..
₹71 ₹75
கவிஞர் இரவீந்திரநாத தாகூர்
-5 %
கவிஞர் இராவீந்திரநாத தாகூர்கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதை; புகழ்பெற்ற கவிஞர், “கீதாஞ்சலி” போன்ற புகழ் வாய்ந்த நூல்களை இயற்றியவர். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றவர். பொதுவுடைமைச் சமுதாயத்தை முதன்முதலாகக் கட்டிய சோவியத் நாட்டிற்கு 1930-ல் பயணம் செய்து அவ்வாழ்க்கை மு..
₹114 ₹120
Showing 481 to 492 of 1652 (138 Pages)