Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

அம்புப் படுக்கையில் விவசாயிகள்
-3 % Available
அம்புப் படுக்கையில் விவசாயிகள்தமிழகத்தில் கடும் வறட்சியின் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணித்துள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தற்கொலை செய்துகொண்ட மற்றும் மனவேதனையால் இறந்து போனவர்களின் கிராமங்களுக்கு நேரிடையாகச் சென்று கள ஆய்வு நடத்தியும் அவ்வப்போதைய ந..
₹29 ₹30
அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும்
-5 %
அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும்இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டுள்ள சிந்தனையாளரும் தலித், இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்பவரும் மனித உரிமைப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்டெ, பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் உள்ள தலித் இயக்கங்களின் ..
₹57 ₹60
அயோத்திதாச பண்டிதர்
-5 %
அயோத்திதாச பண்டிதர்அயோத்திதாசர் தலித் பிரச்சினையைத் தலித்துகளுக்கு மாத்திரமான ஒரு தனிப் பிரச்சினையாக நோக்கவில்லை. தலித்துகளுக்கே உரித்தான குறைபாடுகளைப் பட்டியலிட்டு விண்ணப்பம் செய்வது அவரது நோக்கமாக இருக்கவில்லை...
₹38 ₹40
அரசியலாகிற பண்பாடு
-5 %
1935 ல் கிறிஸ்டோபர் காட்வெல் "மாயையும் உண்மையும்" (Illusion and Reality) என்ற தனது முதல் நூலை எழுதி மாக்மில்லன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.உடனடியாக அடுத்து வந்த ஆண்டுகளில் "அழிந்துவரும் பண்பாடு பற்றிய ஆய்வுகள்"(Studies on a Decaying Culture), "இயற்பியலில் நெருக்கடி"(Crisis in Physics) போன்ற நூ..
₹437 ₹460
Showing 73 to 84 of 1562 (131 Pages)