Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தேநீர் இடைவேளை
-5 %
தேநீர் இடைவேளை...அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன.இந்த நாவலை வாசிக்கும்போது நமக்குள்ளும் அவலம் எழுகிறது. தற்பெருமைகள் சொல்லி நம் அவலத்தை மறைத்துக்கொள்ள முடியாது. நமக்குள் நாமும் சிறுத்துக்கொண்டு இருக்கிறோம். சீரழிவு..
₹81 ₹85
தேனீக்களும் மக்களும்
-5 %
இந்நூல் தேனீ வளர்ப்பு பற்றிய ஒரு பாடப் புத்தகமல்ல: ஒரு மருத்துவ ஆராய்ச்சியும் அல்ல, ஒரு மூலிகைச் சேமிப்பு நிலையமும் அல்ல. தேனீக்களோடு உறவாடும் ஆனந்த அனுபவத்தைச் சொல்லும் கதை இது. குணமளிக்கும் இயற்கை மருத்துவக் கூடங்களாகவும் உடல் நலத்துக்கும் உள்ளத்தின் உவகைக்கும் உண்மையான ஊற்றாகவும் தேனிப் பண்ணைகள் ..
₹295 ₹310
தேரிக்காட்டு இலக்கியங்கள்
-5 %
இந்நூலில் ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரை ‘தேரி’ என்றால் என்ன என்பதனை விளக்கம் வகையில் அறிமுகமாக அமைந்துள்ளது. பனையண்ணன் நாவலும் இனவரைவியலும் என்ற இரண்டாவது கட்டுரை நாவல் இலக்கியத்தை இனவரைவியலோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கூறுவதாய் காணப்படுகிறது. ‘தேரிக்காட்டு கள்ளர் வெட்டுத்திருவிழா’ என்..
₹71 ₹75
தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்
-5 % Out Of Stock
வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றின் தொகுப்பு நூல். வித்தியாசமான ஆளுமைகளைக் கொண்ட மனந்தொட்ட மனிதர்களைப் பேசும் இக்கதைகளை ந. முருகேசபாண்டியன் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளார். ஆணவம், அதிகாரம், வன்முறை போன்றன கட்டமைக்கிற வாழ்தல் முறையைப் ..
₹105 ₹110
Showing 985 to 996 of 1659 (139 Pages)