Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts) நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts)
-5 %
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? - 5 தொகுதிகள் பெரியார் ஈ.வெ.ராமசாமி மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் பற்றிய தொகுப்பு பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராடிய அனுபவம் வாய்ந்த த..
₹4,560 ₹4,800
நான்கு கனவுகள்
-5 % Available
விலங்கு கதைகள், நீதிக்கதைகள், தேவதைக் கதைகள், புராணக் கதைகள், கற்பனைக் கதைகள் என குழந்தைகள் உலகம் கதைகளால் நிரம்பியவை பாட்டி கதைகளுக்குப் பிறகு வெவ்வேறு வடிவங்களில் சொல்லப்படும் எழுதப்பட்டும் வந்திருக்கிற சிறார் கதைகளின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் அமைந்துள்ள இக்கதைகள் குழந்தைகளை நவீன சிந்தனைக்கு..
₹94 ₹99
நாம் ஏன் அடிமை ஆனோம்?
-5 %
தமிழகத்தின் சிறப்பான புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’யின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு அவர்கள் நிகழ்த்திய ஐந்து சொற்பொழிவுகளின் எழுத்து வடிவமே ‘நாம் ஏன் அடிமையானோம்?’ எனும் இந்நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. 2008, 2012, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பு..
₹190 ₹200
நிகிதாவின் இளம் பருவம்
-5 %
பூமி மற்றும் ஆகாயத்தின் அற்புதமான விஷயங்களில் கரைந்தும் - ஆழ்ந்த யோசனையிலுமே நான் வளர்ந்தேன் என்று அலெக்ஸி டால்ஸ்டாய் (1883 - 1945) நினைவு கூர்கிறார். நிகிதாவின் இளம்பருவம் எனும் அவரது சுயசரிதைக் கதையில் சோவியத்தின் முக்கிய எழுத்தாளரான அவர், அவருடைய பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட ஆபூர்வமான, மறக்க முட..
₹95 ₹100
Showing 1009 to 1020 of 1562 (131 Pages)