By the same Author
இன்றெழுதிக் குவிக்கப்படும் அருளிழந்த மொக்கைகள் நடுவே, உருப்படியாக எழுதுகிற சிலரில் பொன். வாசுதேவனும் ஒருவர். எளிய காட்சிப்படுத்தல்களால் விவரிக்கப்படும் இவரது கவிதைகளின் அடியோட்டங்கள் (Subtexts) விளக்கப்பட வேண்டியதில்லை. - கவிஞர் ராஜ சுந்தரராஜன்..
₹86 ₹90
நாம் அன்பிலானவர்கள். அன்புக்கான உள்ஏக்கம் கொண்டவர்கள். அதிலிருந்து நம் எதிர்பார்ப்புகள் வழுவும்போது நமக்குள் ஏற்படும் மனக்கொந்தளிப்புகள் நம்மை இயல்பிழக்கச் செய்கின்றன. எத்தனையோ வலிகளை, வேதனைகளை நம் பார்வையில் உணர்ந்து, நம்மோடிருந்து நாம்தான் இவர் என்று உணரச் செய்தவர்களை ரணப்படுத்தி ரசிக்கச் செய்கிறத..
₹95 ₹100